இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
தொடர்

ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள்!

முனைவர் தி. கல்பனாதேவி


6. கோட்சார, மாந்தி பலன்கள்


சந்திரன் முறை

பிறந்த நட்சத்திரம் உள்ள சந்திரன் சாதகத்தில் நிற்கும் இடம் சென்ம ராசி. சென்ம ராசி முதல் நவக்கிரகங்கள் தினசரி, வாரத்தில், மாதத்தில், வருடத்தில் உள்ள கோட்சார நிலைகளைக் கொண்டு கணக்கிடப்படுவது. இவை பொதுப்பலன். பாதி சரியாக அமையும்.

கோட்சார பலன் விவரம்

சந்திரன் வீட்டிலிருந்து எண்ணிப் பலனறியவும் 1 முதல் 12 வரை கீழேயிருக்கிற பலன்கள் அறிந்துக் கொள்ள வேண்டியது. திரு. ஆற்காடு வாக்ய பஞ்சாங்கம் இதனைக் கூறுகிறது. சரியா? என ஆராய வேண்டியது.

சூரியன்

1. நோய், அலைச்சல்
2. துன்பம், மனக்கவலை
3. நன்மை, பொருள்வரவு
4. விரோதம், அச்சம்
5. நோய், சண்டை
6. நன்மை, பொருள்சேரும்
7. பகை, அலைச்சல்
8. கவலை தரும், பீடை
9. அச்சம், சரீரபீடை
10. காரியசித்தி, சுகம்
11. சந்தோஷம், லாபம்
12. சோரபீடை, சத்ரு

சந்திரன்

1. உடல் ஆரோக்கியம், கவலை
2. தனவிரயம், செலவு
3. திரவியலாபம், சுகம்
4. விரோதம், வியாதி
5. காரியக் கேடு, நஷ்டம்
6. மகிழ்ச்சி, தனலாபம்
7. சுகவிருத்தி, சங்கடம்
8. பிராணபயம், சோரம்
9. காரியதாமதம், வியாதி
10. சந்தோஷம், சுகம்
11. லாபம், வருமானம்
12. தன்விரயம், துன்பம்

செவ்வாய், சனி, ராகு, கேது

1. சோகம், புத்திரக்குறைவு
2. தேகபீடை, விரோதம்
3. ஜெயம், லாபம்
4. வியாதி, பந்துவிரோதம்
5. பல சேதம், செலவு
6. லட்சுமிகரம் தனலாபம்
7. சிறைபயம், செலவு
8. மரணபயம், துன்பம்
9. காரிய நஷ்டம், பீடை
10. பணவிரயம், பகை
11. தனலாபம், வரவு
12. வியாதி செலவு

புதன்

1. பிரயாணம், சோகம்
2. நன்மை, நற்குணம்
3. புத்தக்குறை, பகை
4. சம்பத்து, சௌக்கியம்
5. கலகம், அவமானம்
6. தானியலாபம், பீடை
7. வாகனலாபம், கஷ்டம்
8. அனுகூலம், சுகம்
9. அவமதிப்பு, மறதி
10. லஷ்மீகரம், புகழ்
11. சந்தோஷம். சுகம்
12. பலநஷ்டம், விரோதம்

குரு

1. பொருளழிவு, செலவு
2. வருமானம், லாபம்
3. பிணி, வீண் நஷ்டம்
4. சிநேக விரோதம்
5. திரவியலாபம்
6. துயரம், விரோதம்
7. ஆரோக்கியம், விருத்தி
8. சோரம், தனவிரயம்
9. வஸ்திரலாபம், நலம்
10. அலைச்சல், பிரயாணம்
11. சுவா்ணலாபம், காரியசித்தி
12. கலகம், வியாதி

சுக்கிரன்

1. தனலாபம், சுகம்
2. லட்சுமிகரம், சுபம்
3. சௌபாக்கியம், செல்வம்
4. பந்துக்கூட்டம், நிம்மதி
5. திரவியலாபம், ரோகம்
6. மனக்கவலை, நஷ்டம்
7. ஸ்தீரிபீடை, பகை
8. பிரியம், உடல் சுகம்
9. அனுகூலம், ஆரோக்கியம்
10. பந்துவிரோதம், செலவு
11. கீர்த்தி, காரிய சித்தி
12. லாபம், சுகம், யோகம்


வீட்டு ஆதிபத்திய, கிரக காரகத்துவ வழிகளில் யோக தீய பலன்கள் ஏற்படும்.

சகல நவகிரகங்களும் 11ம் வீட்டிலும் செவ்வாய், சனி, ராகு, குரு, கேது, தவிர ஐவர்கள் 10லும் யோக பலனைக் கோட்சாரத்தில் செய்கின்றனா்.

எட்டுக் கிரகங்களும் சந்திரன் நின்ற இராசியிலும், பன்னிரண்டிலும் (1,12) தீமை செய்தாலும், சுக்கிரன் மட்டும் 1, 12 ல் யோகத்தை செய்யும்.

குரு, சுக்கிரன் தவிர ஏனைய எழுவரும் 9ல் தீமை செய்கின்றனர்.

புதன், சுக்கிரன் தவிர ஏனையோர் 8 ல் தீமை செய்கின்றனர்.

புதன், குரு தவிர ஏழு கிரகங்களும் ஏழில் நின்றால் தீமை செய்கின்றனா்.

திசாபுக்தி நடத்தும் கிரகம் சந்திரனுக்கு கோட்சாரத்தில் யோகமுடன், நிற்பது மேலும் யோகமே.

மாந்தி பலன்கள்

மாந்தி நின்ற ராசிநாதனும் மாந்தியுடன் கூடிய கிரகங்களும் சனி போல் கெடுப்பா் இலக்னத்தில் நிற்க நோய் தரும். ஊனம் வரும்.

* 2ல் நிற்க விஷ வார்த்தைகள் பேசுவர்.

* 3ல் நிற்க பின் சகோதரரைப் பகைத்தல்.

* 4ல் நிற்க மன துக்கம், சுகமின்மை, நிம்மதியின்மை.

* 5ல் நிற்க குருத்துரோகி, புத்திரதோஷம்.

* 6ல் நிற்க சுற்றமும் நட்பும் பகையாதல், பிரிதல்.

* 7ல் நிற்க களத்திர தோஷம்.

* 8ல் நிற்க விஷ ஆயுத பயம், தரித்திரம்.

* 9ல் நிற்க குதா்க்கவாதி.

* 10ல் நிற்க தொழில் மேன்மை, புகழ், பதவி கிட்டும்.

* 11ல் நிற்க திடீர் லாபம்.

* 12ல் நிற்க துாக்கமின்மை தீய கனவுகள்.

(10,11ல் மட்டுமே யோகம்தரும்) மேலும் மாந்தி சந்திரனுடன் கூடி 4,10 ல் அமர தாய்க்கு பீடை, சூரியனுடன் கூடி 3,9 ல் அமர பிதாவுக்கு பீடை.

சேர்க்கை

* இலக்னத்தில் மாந்தியுடன் இராகு, இலக்னாதிபதியும் கூடிட, 5, 8 அல்லது 9 ல் மாந்தி அமர செவ்வாய் மாந்தியுடன் நாலபதிபதி கூடிடி அண்டவாத நோய் ஏற்படும்.

* இலக்னத்தில் சனி, மாந்தி, ராகு ஆகிய மூவரும் கூடிட இலக்னாதிபதியும், எட்டாதிபதியும் 12 ல் மறைய தீரா நோயாளியாவான்.

* பகலில் பிறந்த சாதகருக்கு மாந்தி நின்ற வீட்டுக்கு 1, 5, 9 ல் கோட்சார முறையில் சனி வர பீடை.

* இரவில் பிறந்த சாதகருக்கு மாந்தி நின்ற வீட்டுக்கு 1, 3,11 ல் கோட்சார முறையில் சனி வர தரித்திரம் வரும்.

* இரண்டில் மாந்தியுடன் செவ்வாய் முதலான பாபிகளும் கூடிட, கூடியவர் திசா புக்தியில் நோய் வரும். புத்திரதோஷம் உண்டாகும்.

* இலக்னாதிபதியுடன் சனியும், மாந்தியும் சேர்ந்து சுபர் பார்வையின்றி இலக்னாதிபதி கெட, மரண கண்டம் ஏற்படும்.

யோகபலன்

* சூரிய, சந்திர, சனி, புதன், சுக்கிர, குரு திசா காலங்களில் யோக அவயோகப் பலன்களை கூடுதலாக்கும்.

* 10 ல் யோக நிலையில் உள்ள சனி, புதன், சுக்கிரன் தொடர்பு பெற, மாந்தி மூவரின் திசாபுத்தியில் யோகபலனைக் கூட்டிடுவார்.

* சூரிய, சந்திர, குருவுடன் 10 ல் கூடினும், யோக சனி, புதன், சுக்கிர திசாபுத்தியில் நற்பலன் கூடிடும்.

* இலக்னத்துக்கும், சந்திர ராசிக்கும் 11 ல் மாந்தி யோகமான சனி, புதன், சுக்கிரன், சூரியன், சந்திரன், குரு ஆகிய யாருடனாவது கூடிய ஆறு திசா புத்திகளும் இரட்டிப்பு யோக பலன் செய்ய வைக்கும்.

நவக்கிரக்காரகத்துவம்

(குறிப்பு நவக்கிரக காரத்துவம் என்றால் நவக்ரஹங்கள் தரும் பலன் என்று பொருள். அதாவது, கீழ்க்கண்ட பலனை அளிப்பது. அந்தக் கிரகத்தின் இயற்கையான குணம், ஆகவே, அவருடைய திசா காலங்களிலும் கிரகங்கள் அளிக்கும் அந்தப் பலன்கள் அந்தப்பொருள்கள் தொடர்பான வியாபாரங்கள், இலாப நஷ்டங்கள் இவைகளையெல்லாம் அவரவா் நிலைக்கேற்றபடி ஊகித்துக் கொள்வதற்கு இந்தப்பகுதி மிகவும் உதவும், கருவிலே கலந்து இது உருவாகும். பிறந்த பின்னே, இலக்னப்படி கிரக ஆதிபத்யம் மாறுபடும்)

சூரியன் - பித்ருகாரகன்

பிதா, ஆத்மா, சிரசு. தந்தம். வலது நேத்திரம, சிலும்பிய மயிர், பித்தம், சரீரம், வைத்தியம், ஒருதலைநோவு முதலிய சரசு ரோகம், சுரம், வியாதி ஸ்திரீ அல்லது சித்த சுவாதீனமில்லாத ஸ்திரியோகம், சைவானுஷ்டானம், தபசு, சதாசிவன், பஞ்சலோகம், வச்சிர ரத்தினம், இரசவாதம், யானை, கோதுமை, மிளகு, யாத்திரை பகற்பொழுது, ஒளி, மலை, காடு கிராம சஞ்சாரம் இவைகட்கெல்லாம் சூரியனே காரகன்.

சந்திரன் மாத்ருகாரகன்

மாதா, பராசக்தி, கணபதி, சுகபோசனம், வஸ்திரம், குதிரை, நித்திரை, சிறிதுநாள், பருத்தும் இளைத்துமிருக்கும் சரீரம், சித்த சுவாதீனமின்மை, ஷயரோகம், சிலேஷ்ம சீதள நோய்கள், இடக்கண், புருவம், குடை, உத்தியோகம், கீர்த்தி, முத்து, ஸ்திரமின்மை, முத்தாபரணம், வெண்கலம், வெண்ணெய், அரிசி, பனிப்பயறு, உப்பு, மச்சம், உழவன், உப்பளவா், வண்ணார், சத்திரம், கந்த புஷ்பம், சாமரம், பலம், ஸ்நானாதிகம் இவைகட்கெல்லாம் சந்திரனே காரகன்.

செவ்வாய் சகோதரகாரகன்

சகோதரம், பூமி, சுப்பிரமணியா், பத்திரகாளி, கோபவான், குயவன், அக்கினி முகமாகச் செய்யுந் தொழிலினர், யுத்தம், இரத்தம், காயம், சாகசம், செம்பு, சிவந்த இரத்தினம் முதலானவை, பவளம், துவரை, அக்கினிபயம், விரணம், துவேஷம், கடன், சோரம், சுயம்பாகம், வீரியம், உற்சாகம், ஆட்டுவர்க்கம், சேனைத்தலைமை, சர்ஜன் அதிகாரம், விதவை, ஸ்திரீபோகம், வைகல்யம், சும்பனம், பிளவை, சடுதி மரணம் இவைகட்கெல்லாம் செவ்வாயே காரகன்.

புதன் - வித்தியா மாதுலகாரகன்

அம்மான், கல்வி, ஞானம், விஷ்ணு, வைசியன், கணக்கன், தானாதிபதி, துாதுவன், தோ்ப்பாகன், வாக்கு சாதுர்யம், கதை, சங்கீதம். சோதிடம், பிரசங்கம், காவியம், உபாசனை, யுக்தி, சத்திய வசனம், வைஷ்ணவகர்மம், வியாபாரங்கள், லிகிதத் தொழில், சிற்பத்தொழில், அலி, தோ், தாதன், பரத நாட்டியம் முதலானவை, அண்டரோகம், வாத நோய், விஷரோகம், தாசிபரன், சகல பிரபஞ்சமுமறிந்தவன், நிலையான பேச்சு, புத்திரக்குறைவு, பச்சை இரத்தினம் முதலானவை சேங்கன்று வர்க்கம், இலை முதலியவை, பாசிப்பயிறு, தாரா, வெந்தயம் இவைகட்கெல்லாம் புதனே காரகன்.

வியாழன் - புத்ரகாரகன்

புத்திரர் பிரம்மா, ஞானம், யோகப்பியாசம், ஆசாரியத்துவம், அஷ்டமா சித்துகள். உபதேசம், புக்தியுத்தி, விவகார ஆலோசனை முதலானவை, இராச்சியாதிபத்தியம், குடும்பம் அரச சேவை, தனம், ஒழுக்கம், பிரபல்யம், இராச சன்மானம், பட்டப்பேர், சுருதி ஸ்மிருதி, ஸ்த்விஷயம், சாந்தம், சொர்ணம், வைடூரியம், பஷ்பராகம், கோமேதகம், புஷ்பம், தித்திப்பு, நேத்திரங்கள், விப்பரவர்க்கம், ஆண்டிவர்க்கம், ரிஷிவர்க்கம், தேன், கடலை, சீரகம், இவைகட்கெல்லாம் வியாழன் காரகன்.

சுக்ரன் - களத்திரகாரன்

களத்திரம், கிருகம், பட்டப்பேர் பகற்கால மாதுரு, வெகுஸ்திரீ சங்கம், தாசிதாசன் முதலானவர். சங்கீத வாத்தியம், பரத நாட்டியமும், முதலானவைகளில் பிரியம், கந்தபுஷ்பம், புணுகு, கஸ்துாரி முதலாகிய நானாவித பரிமள வாசாதிகள், கட்டில் மெத்தை, சப்பிரமஞ்சம், முதலானவை, வெண்சாமரை, இராஜஸ்திரீ, ரூபவதி, போக பாக்கியம், அழகு, இளமை, கருவிழி, சம்பத்து, வாகனம், மாலை, கொடி, டால் முதலானவை, ரத்னம், வெள்ளி கப்பல் வியாபாரம், எப்போதும் விகட விநோத பரிகாசப் பிரசங்கப் பிரியம், ஆசை, ஸ்ரீதேவதை, உபாசனை ஜனரஷணம், மித்திரம், பசு, பால், தயிர் அன்னம், மொச்சை, புளி, ஈயம் தேவப்பெண்கள், இலட்சுமிகடாஷம் ஆகாய சமுத்திர யாத்திரை இவைகட்கெல்லாம் சுக்கிரனே காரகன்.

சனி - ஆயுள்காரகன்

தீர்க்காயுசு, நிசிகாலத்துப்பிதா - சாத்தான் (ஐயனார்) உபாயம், ஜீவனம், எருமை விருத்தி இரும்பு, ஆளடிமை, சேவக விர்த்தி, வயற்களம், கிருஷித் தொழில், நீலரத்னம் முதலானவை, மரவேலை, களவு ஆத்ம இம்சை, சிறைப்படல், இராஜ தண்டனை, வீண் வார்த்தை, வெட்கமில்லாமை, துன்பம், வாயடித்தல், கடன், அசுப கர்மம், மயக்கம், போசனம், நீசஸ்திரீ, விதவைஸ்திரீ, தீவாந்தர பிரவேசம் ஸ்திரீ அல்லது ஊனமான ஸ்திரீ போகம், அலி அவயக்குறைவு, சித்தப்பிரமை, மேக நீர் உபத்திரவம், பித்தரோகம், கடுகு, உளுந்து, எள்ளு எண்ணெய் இவைகட்கெல்லாம் சனியே காரகன்.

ராகு - பிதாமஹகாரகன்

விஞ்ஞானம், பிதாமகன், (பிதுா் பாட்டன் வம்சம்) இரசாயணம், பௌதிகம், பிரதாபச் செப்பிடு வித்தை, களவு, நானாவித வேடத்தொழில், சினிமா, சேவகத்தொழில், பரதேசவாசம், சாதிக்கு விரோதமாய் செய்யத் தகாத தொழில்கள் செய்தல், விகட விநோத வித்தைகள், வியாதி ஸ்திரிபோகம், குஷ்டம், ராணுவகுண்டு, வீக்கம், நாட்பட்டரோகம், விஷபயம், ஜலகண்டம், அங்கவீனம், வெகு பேச்சு, வாய்வு, வலிப்பு, பித்தம், குன்மம், வெட்டுக்காயம், பிளவை முதலியரோகங்கள், விலங்கு சிறைப்படல் இவைகட்கெல்லாம் ராகுவே காரகன்.

கேது - மாதாகாரகன்

ஞானம், ஆன்மீகம், மாதாமகன், (மாதுர் வழி) பாட்டன் வம்சம்) கதிர் இயக்க கருவி சட்டத்தொழில், சும்பனம், கீழ்குலத்தொழில், விபசாரம், பாபத்தொழில், பரதேச ஜீவனம், விரணம், விஷபாண்டு, குஷ்டம், வயிற்று வலி முதலிய ரோகங்கள் அக்கினி கண்டம், அகங்காரம், அசுகம், சிறைபடல் இவைகட்கெல்லாம் கேதுவே காரகன், மாதாமஹிக்கு கேது காரகனென்றும் கூறுவர்.

இலக்னம் 0 என்றால் நவக்கிரக எண்கள் 1முதல் 9 இந்த 10 எண்களும் ஒரு சில சேர்க்கையில் லாட்டரி பரிசு தருகிறது. பல சோ்க்கைகள் பரிசற்றுப் போகிறது அது போல சாதகத்தில் கெட்டால் தான் இதில் கெட்டதை நவகிரகங்கள் செய்யும். வளம் பெற்றால் மேலே உள்ள நல்லவைகளைச் செய்யும்.

(கற்பித்தல் தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/astrology/serial/p6.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License