a

 

a

           ...  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ...

 ஆசிரியர்: தேனி.எம்.சுப்பிரமணி. 
முத்து-3                                                                                                              கமலம்-3
ms
a
புதுப்பிக்கப்பட்ட நாள்: 01-07-2008 புதுப்பிக்கப்பட்ட நாள்: 01-07-2008 புதுப்பிக்கப்பட்ட நாள்: 01-07-2008  புதுப்பிக்கப்பட்ட நாள்: 01-07-2008 புதுப்பிக்கப்பட்ட நாள்: 01-07-2008
as
 

அறிவிப்புகள்

 பதிவுக்குப்பதிவு சிறப்பு! படிக்கப்படிக்க விறுவிறுப்பு!!

  

இந்தப் பதிவில்... இது புதுசு...  

அறிவிப்புகள்

கவிதாயினி "ரித்திகா"வின் கவிதை நூல் வெளியீட்டு விழா.
அகில இந்திய ஆன்மீக மாநாடு.

அறிவிப்புச் செய்திகள்

ஆன்மீகம்

வெளியில் மற்றவர்களுடைய பார்வையில் தங்களை நல்லவர்களாகவும், பக்திமான்களாகவும், பரிசுத்தவான்களாகவும் காட்டி சமுதாயத்தில் புகழ்ச்சியை எதிர்பார்த்தவர்கள். ஆனால் உள்ளத்தால் அவர்கள் வாழ்வு மிகவும் அசுத்தமாக இருந்தது.             

இயேசு யாரை மாயக்காரர் என்கிறார்?

பொன்மொழிகள்

பெரிய பணக்காரனாக வரவேண்டும் என்று ஆசைப்படுவதில் தவறு கிடையாது. வாழ்க்கையை நன்கு அனுபவித்து வாழவேண்டும் என்று ஆசைப்படுவதிலும் சிறிது கூட தவறு கிடையாது. ஆனால்...?     

எங்கே இருக்கிறது மகிழ்ச்சி? -தாமரைச்செல்வி.

கட்டுரை

உண்மை பல இடங்களில் நம்மை மாட்டி விட்டுவிடுகிறது. பலருக்கும் உண்மையை அப்படியே சொல்வதால் நம்மேல் கோபப்பட்டு நம்மை ஒரு வழி பண்ணி விடுகிறார்கள்.

நல்ல பெயர் வாங்கலாம்-தொடர்-2 -தேனி.எம்.சுப்பிரமணி

ஐம்புலன்களும் கட்டவிழ்ந்து அலைகிறது. அதற்கு அடிமையாகி இழுத்த இழுப்புக்கெல்லாம் இணங்கிக் கிடக்கிறான். பேராசையின் விளைவால், தனது ஒவ்வொரு குற்றத்தையும் நியாயப்படுத்துகிறான்.

மனமும் தியானமும -கிருஷ்ணன், சிங்கப்பூர்.

கவிதை

வலிகளே உனது வலிமை... -தனலட்சுமி பாஸ்கரன்.
காதல்... காதல்... காதல்! -சக்தி சக்திதாசன்.
ஒப்பாரும் மிக்காரும்...? -இமாம். கவுஸ் மொய்தீன்.
விழித்துக் கொள்ளுங்கள -த.சத்யா.

 

 

ஆன்மீகம்

 

பகுத்தறிவு

 

பொன்மொழிகள்

 

அடையாளம்

 

கதை

 

கட்டுரை

 

கவிதை

 

குட்டிக்கதை

 

சிரிக்க சிரிக்க

 

சிறுவர் பகுதி

 

மகளிர் மட்டும்

 

மனம் திறந்து

 

புத்தகப் பார்வை

 

கல்லூரி வாசல்

 

குறுந்தகவல்

 

மருத்துவம்

 

கிறுக்குத்தனம்

 

குறும்புகள்

 

விவாதக்களம்

 

தமிழ் வலைப்பூ

 

உதவிக்களம்

 

சுவையான தீர்ப்புகள்

 

நிகழ்வுகள்

 

கிடைக்கப் பெற்றோம்

 

உங்கள் கருத்து

 

ஆசிரியர் குழு

 

விளம்பரம் செய்திட

அச்
as

குட்டிக்கதை

அங்கே வந்து நீ சிங்கம் என்று சொல்ல வேண்டும். நீதான் சிங்கம் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்.

நீ சிங்கம் என்று சொல்ல வேண்டும்

ஓர் அற்பக்குரங்கிடம் பந்தயம் கட்டி உயிரை விடப் போகின்றேனே... என் அண்ணனின் நிலையையும், என் கடமையையும் மறந்து, கர்வத்தால் மதிமயங்கிப் போனேனே...

அனுமனா இல்லை அர்ச்சுணனா?

சிரிக்க சிரிக்க

ஆபரேசன் தியேட்டரில் மாலை -கிரிஜா மணாளன்.
செத்தும் செலவு வைப்பாள் காதலி! -எம்.பி. ராமலிங்கம்.

சிறுவர் பகுதி

வெள்ளைக்கார நாவிதன் என்னுடைய கருப்பு முடியை வெட்ட மறுத்து விட்டான். ஆகையால் நானே வெட்டிக் கொண்டேன்

எந்த வேலையும் தாழ்வானதில்ல -கணேஷ் அரவிந்த்.

மகளிர் மட்டும்

தங்கள் நிலைப்பாட்டை வலியுறுத்தும் ஆக்ரோஷமான பெண்களுக்கு ஆண் குழந்தை பிறக்க அதிக வாய்ப்புள்ளது.

ஆக்ரோஷமான பெண்களுக்கு... -சித்ரா பலவேசம்.

சிறுவயதில் திருமணம் நடந்தால், உடனடியாகக் குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

பெண் குழந்தை பெற்றால் பரிசு -சித்ரா பலவேசம்.

அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அது கடுமையான போதையில் இருந்தது.

சில சுவையான குழந்தைத் தகவல்கள -சித்ரா பலவேசம்.

குறுந்தகவல்

அல்வாவிற்குப் பெயர்போன திருநெல்வேலிக்கு அந்தக் காலத்தில் என்ன பெயர்?

அந்தக் காலத்தில் என்ன பெயர்? -கிரிஜா மணாளன்.

விவாதக்களம்

அதிகமான தேவைகளை நோக்கிச் செல்லும் போது ஏற்படும் தடைகளை உடைக்க எந்தத் தவறையும் செய்யத் துணியும் மனிதன் அந்தத்தவறு வெளியில் தெரியவரும் பொழுது அதை நினைத்து வெட்கப்படுகிறான், வேதனைப்படுகிறான்.

தற்கொலை முயற்சிக்குக் காரணம் அதிகமான தேவைகளே! தோல்விகளே!

தமிழ் வலைப்பூ

  பத்து வலைப்பூக்கள் அறிமுகம்

 வலைப்பூக்கள்-14

சுவையான தீர்ப்புகள்

எந்த மனிதனும் செய்த தவறிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் தண்டனை வழங்கப்படுகிறது.

மோசடி அதிகாரிக்கு புதிய தண்டன -வி.பி.மணிகண்டன்

நிகழ்வுகள்

துபாயில் சிவந்தி ஆதித்தன்
பனாத்வாலா மறைவு இரங்கல்

நிகழ்வுத் தகவல்கள்

உங்கள் கருத்து

பெற்றோர்கள் பெண்ணின் எண்ணங்களையும் மதித்து வரன்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

அரசியல், சினிமா என்று இதை மட்டுமே நம்பியிருக்கும் இணைய இதழ்களுக்கு மத்தியில், இந்த இரண்டுமே இல்லாமல்... மூன்றாம் ஆண்டில் பயணிக்கும் முத்துக்கமலம் வெற்றி இலக்கை அடைந்திட...

வாசகர் கருத்துகள்

 

தமிழ் இணைய வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்

முத்துக்கமலம் இணைய இதழ் ஆசிரியராக இருக்கும் நான் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் தொலைநிலைக்கல்வி இயக்ககத்தின் மூலம் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலில் " ஆய்வியல் நிறைஞர்" (M.Phil.,) பட்டத்திற்காக "தமிழ் இணையச் சிற்றிதழ்கள்-ஓர் ஆய்வு" எனும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கும் நோக்கத்துடன் ஆய்வு செய்து வருகிறேன். இந்த  ஆய்வுப்பணிக்கு தமிழ்நாட்டின் மயிலாடுதுறையில் உள்ள ஏ.வி.சி. கல்லூரித் தமிழ் உயராய்வு மையத்தின் இணைப் பேராசிரியரும் "தமிழ்த்திணை" இணைய இதழின் ஆசிரியருமான  முனைவர். தி. நெடுஞ்செழியன அவர்கள் வழிகாட்டுனராக உதவிட முன் வந்துள்ளார். இந்த ஆய்வுப்பணிக்கு இணையதள வாசகர்களிடமிருந்து சில தகவல்கள் எனக்குத் தேவையாக இருப்பதால் கீழ்காணும் பட்டியலில் உள்ள கேள்விக்கான விடையைப் பூர்த்தி செய்து கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்து உதவிட வேண்டுகிறேன். தங்களுக்குத் தெரிந்த தமிழ் இணைய வாசக நண்பர்களுக்கும் இதை அனுப்பி அவர்களையும் பதில் அனுப்பி உதவிடச் செய்திடவும் வேண்டுகிறேன். நன்றி.

msmuthukamalam@yahoo.co.in

-தேனி. எம். சுப்பிரமணி

கேள்விப்பட்டியல்

1. இணையதள வாசகரின் பெயர்:

2. முகவரி:

3. கணிப்பொறி குறித்த அறிவு:

4. தாங்கள் விரும்பிப் பார்க்கும் தமிழ் இணைய இதழ் / தமிழ் வலைப்பூக்கள் அவற்றின் தன்மை ( சமூகம் / இலக்கியம் / நகைச்சுவை / ஆன்மீகம் / பகுத்தறிவு / சமையல் / ஜோதிடம் / பல்சுவை... போன்று எது என்பதுடன் அதனுடைய இணைய முகவரியும் குறிப்பிடவும்)

5.  தமிழ் இணைய தளங்கள் பற்றி எப்படி அறிந்தீர்கள்? எத்தனை ஆண்டுகளாக தமிழ் இணைய தளங்களை வாசித்து வருகிறீர்கள்?

6. தமிழ் இணைய இதழ் வாசிப்பதில் தங்களுக்குள்ள விருப்பங்கள்-வெறுப்புகள் மற்றும் அதற்கான காரணங்களைக் குறிப்பிடுங்கள்:

7. தமிழ் அச்சுப் பத்திரிகைகளை விட தமிழ் இணைய இதழ்கள் சிறப்பானது என்று கருதுகிறீர்களா? ஏன்?

8. தமிழ் இணைய இதழ்களில் இடம்பெறும் விளம்பரங்கள் குறித்த தங்கள் கருத்து:

9. தமிழ் இணைய இதழ்களை வாசிப்பதுடன் மட்டும் இருந்து விடுகிறீர்களா? அல்லது தாங்களும் இதழ்களுக்கு படைப்புகள் அனுப்பி வைக்கிறீர்களா?

10. தமிழ் இணைய இதழ்களில் பிரபலமானவர்களது படைப்புகள் இல்லாமல் புதியவர்கள் படைப்புகள் அதிக அளவில் இடம் பெறுவது குறித்து தங்கள் கருத்து:

11. தமிழ் இணைய இதழ் / தமிழ் வலைப்பூக்கள் அதிகரித்து வருவது குறித்து தங்கள் கருத்து:

    

a
.
" முத்துக்கமலம் " பதிவுக்குப் பதிவு சிறப்பு - படிக்கப் படிக்க விறுவிறுப்பு.

           

       முன்பு வெளியான சில தலைப்புகள்

           

இது  இணையத்தில் உலா வரும் ஒரு இலக்கியப் படைப்பு.