முத்துக்கமலம் இணைய இதழில் விளம்பரம் செய்திட தொடர்பு கொள்க: + 91 -9940785925

    ***   ஆசிரியர்:  தேனி.எம்.சுப்பிரமணி.   ***   முத்து - 04    ***     புதுப்பிக்கப்பட்ட நாள்: 01-02-2010   ***  கமலம் - 17 ***

முத்துக்கமலத்தின் இனிய வாழ்த்துக்கள்:

அறிவிப்புகள்

மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது.

Best viewed with Internet Explorer 4 and above with resolutions 1024 X 768 Pixels


 முத்துக்கமலம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

     

   இந்தப் பதிவில் புதிய பதிவுகள்

ஆன்மீகம்

பகுத்தறிவு

பொன்மொழிகள்

அடையாளம்

கதை

கட்டுரை

கவிதை

குட்டிக்கதை

சிரிக்க சிரிக்க

சிறுவர் பகுதி

மகளிர் மட்டும்

சமையலறை

மனம் திறந்து

புத்தகப் பார்வை

சிரிக்க சிரிக்க

எதிர்க்கட்சி வரிசையிலிருந்த டாக்டர் எச்.வி.ஹண்டே சட்டமன்றத்தில் முதல்வர் கருணாநிதியை நோக்கி, "இந்த அரசு மூன்றாம் தரமான அரசு" என்றார்.

அதுகேட்டு அவரது கட்சியினர் ஆரவாரம் செய்தனர். ஆளுங்கட்சியினர் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். மிக மட்டமான அரசு (Third Rate) என்ற பொருளில் அவர் கூறியதே அதற்குக் காரணம்.

கலைஞர் எழுந்தார். அவை சற்று அமைதியாயிற்று. அவர் சொன்னார்:

"உறுப்பினர் சரியாகச் சொல்லவில்லை; இது மூன்றாம் தர அரசல்ல. இது நான்காம் தரத்தினர் ஆள்கிற அரசு."

பேச்சு சாமர்த்தியம்

-கணேஷ் அரவிந்த்.

குறுந்தகவல்

தமிழ்நாட்டுக்கு வந்த பணி முடிந்ததும் தாய் நாட்டிற்கு திரும்பினார் ஜி.யு.போப். தாய் நாட்டுக்குச் சென்றாலும் அங்கிருந்தபடியே தனது குருவுடன் கடிதத் தொடர்பை தொடர்ந்தார்.

ஒரு முறை அவர் வைத்தியநாத அய்யருக்கு கடிதம் ஒன்று எழுதி இருந்தார். அந்தக் கடிதத்தில் ஆங்காங்கே தண்ணீர் துளிகள் சிதறி எழுத்துக்களை கலைத்திருந்தன.

 அந்தக் கடிதத்தில், திருவாசகத்தின் மீது தனக்கு இருந்த ஈடுபாட்டை உள்ளம் நெகிழ குறிப்பிட்டு இருந்தார். கடிதத்தின் முடிவில், இக்கடிதத்தின் சில இடங்கள் நீர்க்கோலமிட்டு இருப்பதை பார்த்திருப்பீர்கள். அது...

சுவையான சம்பவங்கள்

-நெல்லை விவேகநந்தா.

கல்லூரி வாசல்

குறுந்தகவல்

மருத்துவம்

கிறுக்குத்தனம்

குறும்புகள்

விவாதக்களம்

தமிழ் வலைப்பூ

உதவிக்களம்

சுவையான தீர்ப்புகள்

நிகழ்வுகள்

கிடைக்கப் பெற்றோம்

உங்கள் கருத்து

ஆசிரியர் குழு

விளம்பரம் செய்திட

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும்

சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி.  (செய்தி விபரம் உள்ளே...)

 சிறப்புப் பகுதிகள்

முத்தயுத்தம் -தொடர்கதை

இங்க பண்ணையார் பாண்டித்துரை அழ ஆரம்பித்து விடுவார் போலிருந்தது. உள்ளே நினைவுகள் அவருக்குச் சுடுகாட்டுப் புகை போல மண்டின. "இன்னிக்கு எனக்குத் தூங்க முடியாது" என்றவர் அப்படியே கண்ணை மூடிக் கொண்டார். தலை உள்ளிழுத்து ஒரு ஆட்டம் ஆடியது உதறி விழித்துக் கொண்டார்.

அவரால் இனியும் விழித்திருக்க முடியாது என்று தோணியது.

உட்கார்ந்து மீதி சிக்கன் 65 ஐச் சாப்பிட ஆரம்பித்தான். பகலுக்கும் இரவுக்கும் எத்தனை வித்தியாசங்கள். பகலில் வெளிச்சத்தில் தைரியம் உள்ளவர்கள் இருட்டில் பயப்படுகிறார்கள். கோழையாய் உணர்கிறார்கள். குழந்தையாகி விடுகிறார்கள். பிரியாணி சுற்றிய பேப்பரிலேயே கை துடைத்துக் கொண்டான். வனஜாவை... ச்சீ, வேலுச்சாமியைக் கையில் எடுத்துக் கொண்டான்.

பாண்டித்துரையின் பழைய கதை

-எஸ்.ஷங்கர நாராயணன்.

கவிதை

தீபம்

- அகரம்.அமுதா.

பட்டாம்பூச்சி

-பாளை சுசி.

வாழ்வின் சொல்

-சா.துவாரகை வாசன்.

அடையாளம் இழக்கிறேன்...

-முனைவர்.தியாகராஜன்.

குறுங்கவிதைகள்

-முனைவர்.தியாகராஜன்.

ஏமாளித் தமிழன்

-பொன்பரப்பியான்.

என் அன்புக் காதலா...!

-பிரதீபா.

தேர்தல் வருமா?

 -"ராம்கோ" மாரிமுத்து.

அரிதாகும் இளமை

-ராம்ப்ரசாத்.

அது மட்டும் வேண்டாம்..!!

-பனசை நடராஜன்.

தூரல் அறிந்தேன்...

-ராம்ப்ரசாத்.

படைப்பாளர்கள்

சுற்றுலாத் தலங்கள்

தையல் கற்றுக் கொள்ளுங்கள்

நல்ல பெயர் வாங்கலாம்

உண்மை என்ன?

கம்பனில் கலந்த சக்தி

தெருவாசகம்

அப்பாவி சுப்பையா பதில்கள்.

புகைப்பட வாழ்த்து

இலவசப் பக்கம்

மின் புத்தகங்கள்

பிறந்தநாள் வாழ்த்து

திருமணநாள் வாழ்த்து

நினைவு அஞ்சலி

இலவச வரி விளம்பரம்

ஜோதிடப் பக்கம்

ஜோதிடத் தகவல்கள்

உங்கள் ராசி பலன்கள்

எண் கணித பலன்கள்

2009 - ஆண்டு பலன்கள்

நவக்கிரக தோசங்கள்

நிறுவனங்கள்

புத்தகப்பார்வை

இன்று உலகின் முக்கியத் தலைவர்கள் சிலர் காந்தியின் அஹிம்சா வழிக் கொள்கையைப் போற்றி வருகின்றனர். அமெரிக்க ஜனாதிபதியாக உள்ள பராக் ஒபாமா மகாத்மா காந்தியை தனது கதாநாயகன் என்று போற்றியிருக்கிறார். இந்நிலையில் தமிழ்நாட்டில் இருக்கும் என்கிற ஐம்பது கவிஞர்கள் காந்தி குறித்தும், காந்தி தேசம் குறித்தும் எழுதிய 50 கவிதைகள் தொகுப்பாசிரியர் குகனால் தொகுக்கப்பட்டு சென்னை, நாகரத்னா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.

காந்தி வாழ்ந்த தேசம்

-தாமரைச்செல்வி.

பொன்மொழிகள்

நீண்ட பேச்சு, பேசியவனுக்கு திருப்தி அளிக்கலாம். ஆனால் கேட்பவர்களுக்கு சித்ரவதை.

அதிகம் சொல்ல விரும்புபவன் குறைவான வார்த்தைகளையே பயன்படுத்துவான்.

நன்றாகப் பேசுவது நல்லதுதான். ஆனால் நன்றாகச் செய்வது அதனினும் நல்லது.

பயனில்லாமல் ஒரு வார்த்தை கூட வாயிலிருந்து வெளிவராதபடி எச்சரிக்கையாக இரு.

மேலும் பல பொன்மொழிகள்

பேசுவது எப்படின்னு தெரியுமா?

-தாமரைச்செல்வி.

ஆன்மீக நிறுவனங்கள்

தொண்டு நிறுவனங்கள்

தொழில் நிறுவனங்கள்

இலவசத் தொலைபேசி

தொலைபேசி தளம்-1

தொலைபேசி தளம்-2

தொலைபேசி தளம்-3

தொலைபேசி தளம்-4

தொலைபேசி தளம்-5

இலவசத் தொலைநகல் 
(Free Fax From Your PC)

தொலைநகல் தளம்-1

தொலைநகல் தளம்-2

தொலைநகல் தளம்-3

தொலைநகல் தளம்-4

தொலைநகல் தளம்-5

தொலைநகல் தளம்-6

தொலைநகல் தளம்-7

தொலைநகல் தளம்-8

தொலைநகல் தளம்-9

தொலைநகல் தளம்-10

முத்துக்கமலம் 
பார்வையாளர்கள்

நிகழ்வுகள்

வளைகுடா செந்தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா -ரியாத், சவூதி அரேபியா.

ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹா சம்ரோஷணம் (கும்பாபிஷேகம்) -யாங்கோன், மியாம்மர்

நகைச்சுவை மன்றக் கூட்டம -துபாய்

நிகழ்வுச் செய்திகள்

தமிழ் வலைப்பூ

கணினி சம்பந்தமான பல பயனுள்ள தொழில்நுட்பத் தகவல்கள் தரப்பட்டுள்ளன.

சுரதா யாழ்வாணனின் இந்த வலைப்பதில் ஈழத்தமிழர் செய்திகளுடன் பிற பயனுள்ள தகவல்களும் இடம் பெற்றிருக்கின்றன.

இந்த வலைப்பதிவில் முழுக்க முழுக்க நாட்டுப்புறப் பாடல்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

வடநாட்டில் உள்ள இந்து சமயக் கோயில்கள் சார்ந்த செய்திகள், அதிக அளவில் தரப்பட்டு வருகின்றன.

 
நையாண்டி அனுபவம் போன்ற தலைப்புகளிலும் நிறைய தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் வலைப்பூக்கள்-76

(04-12-2008 முதல்)
 

சில முக்கிய இணைப்புகள்

இந்தியாவின் முக்கியப் பிரமுகர்கள்

இந்திய ரயில் விபரம்

இந்திய விமான விபரம்

இந்திய வங்கிகள் விபரம்

இந்தியக் கடவுச்சீட்டு விபரம்

இந்திய மனித உரிமைகள் ஆணையம்

இந்தியப் பெண்கள் நல ஆணையம்

இந்தியத் தகவல் அறியும் உரிமை ஆணையம்

கணினித் தொழில்நுட்பம்

இலவச மென்பொருட்கள்

தமிழ் மென்பொருட்கள்

இணைய வேகம் அறிய

தமிழ் எழுத்துருக்கள் 

சிறுவர் பகுதி

ஒரு ரெயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் சில மாணவர்கள் நின்று கொண்டிருந்தனர்.

அவர்களில் ஒருவன், "அதோ... ரெயிலில் கிருபானந்த வாரியார் சுவாமிகள் இருக்கிறார்" என்றான்.

 மற்றொருவன், "அது அவராக இருக்காது" என்றான். "வாரியார் வருகிறார் என்றால் அவரை சுற்றிலும் நிறைய கூட்டம் இருக்கும். அவரை தனியாக இருக்க விட மாட்டார்கள்" என்று அதற்கான காரணத்தையும் அந்த மாணவன் சொன்னான்.

வாரியாரை முதலில் பார்த்த மாணவன் விடுவதாக இல்லை. ரெயிலில் இருப்பது வாரியார் தான் என்று அடித்துக் கூறினான்.

அவர் கிருபானந்த வாரியாரா?

-நெல்லை விவேகநந்தா.

அப்பாவி சுப்பையா பதில்கள்

வாழ்க்கையில மகிழ்ச்சியாக இருக்க ஆறெழுத்து மந்திரம் கடைப்பிடிக்கிறேன்னு சொல்றீங்களே... சரவணபவ மந்திரமா?

மாமியார் தொல்லை தாங்க முடியலை ஏதாவது செய்யுங்க...ன்னு சொன்னா இப்படி இரண்டாம் கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கீங்களே...?

உங்களுக்கு ஆபரேசனே ஆரம்பிக்கலை... அதுக்குள் உங்களைப் பார்க்க இவ்வளவு கூட்டம் வந்துவிட்டதே...

போன மாதம்தானே உங்க பொண்ணுக்கு காதுகுத்து விழா நடத்தினீங்க அதுக்குள்ள அடுத்த அழைப்பிதழ் கொண்டு வந்துட்டீங்களே...?

-இதற்கு அப்பாவி சுப்பையா பதில்கள் என்ன?

மாமியார் புடவையைத் துவைக்கிறீங்களே...?

-தேனி.எஸ்.மாரியப்பன்.

தமிழ் எழுத்துரு தளம்-1

தமிழ் எழுத்துரு தளம்-2

தமிழ் எழுத்துரு தளம்-3

தமிழ் எழுத்துரு தளம்-4

தமிழ் எழுத்துரு தளம்-5

தமிழ் எழுத்துரு தளம்-6

தமிழ் எழுத்துரு தளம்-7

N.H.M தமிழ் எழுதி

அழகி தமிழ் எழுதி

குழந்தைப் பெயர்கள்

பெயர்களுக்கான தளம்-1

பெயர்களுக்கான தளம்-2

பெயர்களுக்கான தளம்-3

பெயர்களுக்கான தளம்-4

பெயர்களுக்கான தளம்-5

பெயர்களுக்கான தளம்-6

பெயர்களுக்கான தளம்-7

பெயர்களுக்கான தளம்-8

பெயர்களுக்கான தளம்-9

உங்கள் வலைப்பதிவில் முத்துக்கமலம் இணைய   இதழுக்கு இணைப்பு செய்திட கீழ்காணும் 

Script
-ஐ Copy  செய்து உங்கள் வலைப்பதிவுக்கான Script
- ல் தேவையான இடத்தில Paste செய்தால் போதும்.

 Linked to muthukamalam.com

( முத்துக்கமலத்தை தமிழ் வலைப்பூக்களில் இணைப்பு செய்து வரும் வலைப்பதிவர்களுக்கு நன்றி. )

தமிழ் வானொலிகள்

குறுந்தகவல்

ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌த்தின் துபாயில் வாழ்ந்து வ‌ரும் இந்திய‌ரான‌ க‌ஷி ச‌ம‌த்த‌ர்.  ஐக்கிய‌ நாடுக‌ள் ச‌பையில் உறுப்பின‌ராக‌வுள்ள‌ 194 நாடுக‌ளுக்கு 12 வ‌ருட‌ம் எட்டு மாத‌ம் 13 நாட்க‌ளில் சென்று வ‌ந்துள்ளார். 1995 ஆம் ஆண்டு செப்ட‌ம்ப‌ர் 15 ஆம் தேதி முத‌ல் 2008 ஆம் ஆண்டு மே மாத‌ம் 27 ஆம் தேதி வ‌ரை சென்று வ‌ந்துள்ளார்.

உல‌க‌ம் சுற்றுவ‌தில் சாத‌னை புரிந்துள்ள‌ இவ‌ருக்கு அமெரிக்க‌ன் வெல்ட் ரிகார்ட் அகாட‌மி, இந்தியாவின் லிம்கா புக் ஆஃப் ரிக்கார்ட், கின்ன‌ஸ் உல‌க‌ சாத‌னை நிறுவ‌ன‌ம் உள்ளிட்ட‌ நிறுவ‌ன‌ங்க‌ள் ச‌ம‌த்த‌ரின் ப‌ய‌ண‌ம் உல‌கின் முத‌லாவ‌தும் ம‌ற்றும் வேக‌மான‌தும் என‌ சான்று அளித்துள்ள‌ன‌.

உலகம் சுற்றுவதில் சாதனை.

-முதுவை ஹிதாயத்.

மகளிர் மட்டும்

பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று சொல்லக் கூடாது என்று சட்டம் சொல்கிறது. இருந்தாலும், பிறக்கும் குழந்தை ஆணாக இருக்கக் கூடாதா என்று ஏங்கும் குடும்பங்கள் பல. ஆஸ்பத்திரியில் ஸ்கேன் எடுத்துப் பார்த்தால்தான் குழந்தை எது? என்பதை உறுதி செய்ய முடியும். ஆனால், காமசூத்ராவின் தந்தை வாத்சாயனாரோ, சில அறிகுறிகளை வைத்தே பிறக்கப் போகும் குழந்தையை அடையாளம் கண்டு விடலாம் என்கிறார். அவர் கூறுவது இதுதான்...

குழந்தை ஆணா? பெண்ணா? கண்டுபிடிக்க...

-நெல்லை விவேகநந்தா.

சீன வானொலி தமிழ்

பிபிசி தமிழோசை

இலங்கை ஒலிபரப்பு

ஷ்யாம் ரேடியோ

சக்தி எப் எம்

தென்றல் இணையத்தமிழ்

உலகத் தமிழர் வானொலி

தமிழ் ஒலிபரப்பு

ஒலி

தேமதுரத் தமிழோசை

தென்றல் உலக வானொலி

மெரினா

வெரிதாசு

கனேடிய தமிழ் ஒலிபரப்பு

கீதவாணி

கனேடிய தமிழ்

உலகத் தமிழ் ஓசை

ஆஸ்திரேலியா தமிழ் ஒலிபரப்பு

அனைத்துலக ஒலிபரப்பு

நோர்வே தமிழ் முரசம்

கலசம்

வத்திக்கான் வானொலி

ஐரோப்பிய தமிழ்

லண்டன் தமிழ்

சங்கநாதம்

தமிழ் முழக்கம்

மின்னல்

இந்தியக்கல்வி அமைப்புகள்

கதை

நாளை மீதான பயம், என்ன நடக்குமோ என்பதில் இருக்கும் ஒரு தெரியாத தன்மை, எக்குதப்பாக ஏதாவது நடந்துவிட்டால் தன்மானத்தையும், சுயகவுரவத்தையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம், அதற்குத் தேவை செல்வம், இந்த எண்ணமே செல்வத்தைப் பதுக்குவதில் முடிகிறது. மனிதன் எப்போது மனிதத்தின் மேல் நம்பிக்கை வைக்க மறந்தானோ, மனிதத்தை புரிந்து கொள்ள மறந்தானோ, இயற்கை இதுதான் என்றும், இயற்கையை இப்படித்தான் கையாள வேண்டும் என்று தான் நினைத்த தவறான ஒன்றை ஆணித்தரமாக நம்பத் தொடங்கினானோ அப்போதுதான் தொடங்கியிருக்க வேண்டும் இது போன்ற முகமூடித்தனங்கள்.

பச்சை ரிப்பன் பார்சல்

-ராம்ப்ரசாத்.

மனம் திறந்து

முதலிரவில் உடல்கள் மட்டும் பின்னிப்பிணைவதில்லை. உள்ளங்களும் பின்னிப்பிணைகின்றன. அங்கே சந்திக்கும் இரு உள்ளங்களும் தங்களை முழுமையாக புரிந்திருக்க வேண்டும். அவர்களது மனமும் "உறவு"க்கு தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் அங்கே காமன் வென்று காட்ட முடியும். காமசூத்ரா எழுதிய வாஸ்த்யாயனார் கூட திருமணம் ஆன 3 நாட்களுக்கு பிறகு செக்சில் ஈடுபடுவதே சிறந்தது என்கிறார். அதனால், முதலிரவு அன்றே முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று யாரும் முயற்சிக்க வேண்டாம். காமத்தில் உடனே வெல்வதைவிட மெல்ல மெல்ல வெல்வதில்தான் சுகம் அதிகம் இருக்கிறது.

முதல் இரவு ரகசியங்கள்

-நெல்லை விவேகநந்தா.

இந்தியப் பல்கலைக்கழக மான்யக் குழு

இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு

இந்திய மருத்துவக் கல்விக் குழு

இந்திய செவிலியர் கல்விக் குழு

இந்திய விடுதி மேலாண்மை & உணவுத் தொழில்நுட்பக் குழு

இந்திய வேளாண்மைக் கல்வி & ஆராய்ச்சிக் குழு

இந்திய மறுவாழ்வுக் குழுக் கல்வி

தேசிய ஆசிரியர் கல்விக் குழு

இந்திய மத்திய பள்ளிக் கல்வி வாரியம்

இந்திய மேல்நிலைக் கல்வித் துறை

  இலவசக் குறுந்தகவல்
(Free SMS from your PC-World)
உலகம் முழுவதும்

மகளிர் மட்டும்

உங்களை பளிச்சென்று காட்டுவது முகஅழகு தான். அந்த முகத்தில் வசீகரமான அழகை தருவது கண்கள் தான். இதனால் தான் மீன் போன்ற கண்கள் கொண்ட பெண்களை "மீன் விழியாள்" என்றும், கூரான அம்பு போன்ற கண்களை கொண்டவர்களை "வேல் விழியாள்" என்றும் சொல்வார்கள்.

சில பெண்களுக்கு அந்த கண்களே மைனஸ் பாயிண்ட் ஆக அமைந்து விடுவது உண்டு. கண் குறைபாட்டை நாம் இங்கே சொல்ல வரவில்லை. அழகான கண்ணைச் சுற்றிலும் திடீரென்று தோன்றும் கருவளையம் முக அழகைக் கெடுத்து விடுகிறது.

முக அழகைப் பாதிக்கும் கருவளையம்

-நெல்லை விவேகநந்தா.

குட்டிக்கதை

சுயம்வர மண்டபத்தினுள் இளம்துறவி ஒருவர் நுழைந்தார். கம்பீரமும், அழகும் நிறைந்த அவர் அங்கே வந்தது, சூரியனே வானத்தை விட்டு பூமிக்கு இறங்கி வந்தது போல் இருந்தது. அவர் அருகே வந்த இளவரசி, கையில் வைத்திருந்த மாலையை அவரது கழுத்தில் போட்டு விட்டாள். இதை சற்றும் எதிர்பார்க்காத இளம்துறவி அதிர்ச்சி அடைந்தார்.

"என்ன முட்டாள்தனம் இது? நான் ஒரு துறவி. எனக்கென்ன திருமணம்?" என்று கூறி, இளவரசி அணிவித்த மாலையை கழற்றி எறிந்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

இதற்குள், அந்த இளவரசி அந்த இளம் துறவி மீது அளவற்ற காதல் கொண்டு விட்டாள்.

இல்லறமா? துறவறமா? எது உயர்ந்தது?

-நெல்லை விவேகநந்தா.

குறுந்தகவல் தளம்-1

குறுந்தகவல் தளம்-2

குறுந்தகவல் தளம்-3

குறுந்தகவல் தளம்-4

குறுந்தகவல் தளம்-5

குறுந்தகவல் தளம்-6

குறுந்தகவல் தளம்-7

குறுந்தகவல் தளம்-8

குறுந்தகவல் தளம்-9

குறுந்தகவல் தளம்-10

குறுந்தகவல் தளம்-11

குறுந்தகவல் தளம்-12

குறுந்தகவல் தளம்-13

குறுந்தகவல் தளம்-14

குறுந்தகவல் தளம்-15

குறுந்தகவல் தளம்-16

குறுந்தகவல் தளம்-17

இலவசக் குறுந்தகவல்
(Free SMS from your PC-India)
இந்தியா முழுவதும்

குறுந்தகவல் தளம்-1

குறுந்தகவல் தளம்-2

குறுந்தகவல் தளம்-3

குறுந்தகவல் தளம்-4

குறுந்தகவல் தளம்-5

வேலைவாய்ப்பு தளங்கள் குட்டிக்கதை

வணிகர்களைக் கண்ட திருடர்கள் அவர்களைத் தாக்கிக் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் அங்கு வந்தனர்.

திருடர்களின் தலைவன், "அதோ அங்கு ஒருவன் உலாவியபடியே இருக்கிறான். அவர் எச்சரிக்கை தந்தால் வணிகர்கள் கவனமாகி நம்மை எதிர்த்துத் தாக்கத் தொடங்கி விடுவார்கள். அவன் தூங்கும் வரை காத்திருப்போம்" என்றான்.

பொழுது விடும் வரை துறவி உலாவியபடியே இருந்தார்.

யாருக்குப் பயமிருக்கும்?

 

நல்ல பெயர் வாங்கலாம் - தொடர்

ஒருவருடைய தகுதியை, அவரது பேச்சுக்களோ, அவரது நடவடிக்கைகளோ தீர்மானிப்பதில்லை. அவர்களின் செயல்கள்தான் தகுதியைத் தீர்மானிக்கின்றன. தகுதியைத் தெரிவிக்கின்றன. ஒருவரின் செயல்பாடு திட்டமிட்டு அதன்படி சரியாகச் செய்யப்படும் பொழுது அது வெற்றியைத் தருகின்றது. இந்த வெற்றியை அடைந்த பின்பே அவரின் செயல்பாடுகள் அவருடைய தகுதியாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. வெற்றி பெறாத செயல்கள் வெறுமனே முயற்சியாக மட்டுமே இருக்கின்றன. முயற்சி மற்றும் பயிற்சி போன்றவைகளின் முடிவுகள்தான் வெற்றியைத் தேடித்தரும் என்பது அனைவரும் அறிந்ததுதான்.

இது தெரியாமல் ஒருவருடைய தகுதியை அவரின் முகத்தைப் பார்த்தேக் கண்டுபிடித்து விடுவேன் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் இருக்கிறார்கள். உண்மையில் இது சாத்தியமா?

முகத்தில் தெரியுமா தகுதி?

-தேனி.எம்.சுப்பிரமணி.

இந்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்

இந்திய ரயில் பணியாளர்கள் தேர்வாணையக் கட்டுப்பாட்டு வாரியம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

Freshers

Coders2020

Employment

Career Jet

Tips

IT Jobs

India Job

Choose India

Hindu

Adecco

Dakwala

All Time Jobs

Times Jobs

IIT

Bharat

CSC

Naukri

Jobs Ahead

Monster

பங்கு வர்த்தகத் தகவல்கள்

உங்கள் கருத்து

நெல்லை விவேகநந்தா எழுதிய வாத்சாயனர் சொன்ன ரகசியம் படித்தேன். பெண்களின் மனத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் தவித்த எனக்கு இப்போது சில ஐடியாக்கள் கிடைத்து விட்டது. இனி எனக்கும் கேர்ள் பிரண்ட்ஸ் எண்ணிக்கை கூடிவிடும்.

-கே. சந்திரசேகரன்.

அகந்தையை ஒழிக்க வேண்டும் என்று சொல்லும் சந்தியா கிரிதர் கருத்துக்கள் ஓரளவு உண்மை என்றாலும் இன்றைய சூழ்நிலையில் அகந்தை இல்லாமல் இன்று யாரும் இருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு அகந்தை அவர்களுடன் ஒட்டிக் கொண்டே இருக்கிறது. தான் என்ற எண்ணம்தான் இன்றைய உலகில் போட்டியையும், பொறாமையையும் உருவாக்கி பல பிரிவினைகளை ஏற்படுத்தி வருகிறது.

-எம்.செந்தில்குமார்.

அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் குறித்த ஆன்மீகக் கட்டுரை சிறப்பாக இருந்தது. முருகனுக்கென்று தனிக் கருவறை இல்லாத தகவல் உண்மையில் எனக்குப் புதியது. முருகனின் பிற படை வீடுகள் குறித்தும் கட்டுரையை வெளியிடலாமே...?

-காரைக்குடி.எம்.ரமேஷ்.

தங்களது முத்துகமலம் இணைய தளத்தை வெகுநாளாக அறிவோம். தங்களது சேவைக்கு எங்களது பாராட்டுகள். முத்துக்கமலம் இணைய இதழில் வெளியிடப்படும் படைப்புகளை எங்கள் வளைகுடா செந்தமிழ்ச் சங்கம் இயக்கி வரும் மின் குழுமத்தின் பகிர்வுகளில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். ஆசிரியரின் அனுமதி வேண்டுகிறோம்.

-சீ.இராமச்சந்திரன்.

புதிய பகுதிகள்

முத்துக்கமலத்தின் மின் புத்தகம் பகுதியில் புத்தகம் வெளியிட விருப்பமுடையவர்கள் புத்தகப் பிரதியை அனுப்பி வைக்கலாம்.

மின் புத்தகம்

உலகம் முழுவதும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், வழிபாட்டுத் தலங்கள், அணைகள், சரணாலயங்கள் என்று எத்தனையோ பார்க்க வேண்டிய இடங்கள் இருக்கின்றன. நீங்கள் பார்த்து மகிழ்ந்த சுற்றுலாத்தலச் செய்திகளை அனுப்பலாமே?

சுற்றுலாத் தலம்

 

குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றியோ அல்லது தனி வழிமுறைகளைப் பின்பற்றியோ செயல்படும் ஆசிரமங்கள் / ஆன்மீக நிறுவனங்கள் குறித்த செய்திகளைப் புகைப்படத்துடன் அனுப்பலாம்.

ஆன்மீக நிறுவனம்

தொண்டு நிறுவனம்

தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் அரிய நோக்கத்துடன் இருக்கும். ஆனால் பிறர் அறியாதவையாகவும் இருக்கும். இது போன்ற தொண்டு நிறுவனங்கள் குறித்த செய்திகளைப் புகைப்படத்துடன் அனுப்பி வைக்கலாம்.

NSE

BSE

ISE

CRN

Stock

Share Tips

Stock Market

India Info Line

Capital Market

Indian Stock Market

London Stock EX

AMEX

தமிழ் திரைப்பட  நடிகர் -நடிகை இணையதளங்கள்

ரஜினிகாந்த்

கமலஹாசன்

விஜயகாந்த்

சரத்குமார்

அர்ஜீன்

விஜய்

அஜித்

அப்பாஸ்

விக்ரம்

மாதவன்

சூர்யா

அசின்

சிம்ரன்

சினேகா

சாலினி

ஐஸ்வர்யாராய்

மீனா

ஜோதிகா

சங்கவி

உங்கள் தேடுதலை இங்கே துவங்குங்கள். 

Google

                                                                                         முகப்பு

Muthukamalam Tamil Web Magazine upload on 1st and 15th day of every month. Edited and Designed by Theni.M.Subramani and Owned by Thamaraiselvi,  from 19/1, Sugathev Street, Palanichettipatti, Theni- 625 531, Tamilnadu, India. Best viewed with Internet Explorer 4 and above with resolutions 1024 by 768 Pixels   Contact: Mobile: +91-9940785925. E-Mail: msmuthukamalam@yahoo.co.in 

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற      

 

இந்த அளவு (170x100) விளம்பரங்களுக்கு ஒரு வருடத்திற்கு ரூ250/- மட்டுமே. தொடர்பு கொள்க : +91- 9940785925

   

  தற்போதைய பார்வையில்

பார்வையாளர் /  VISITOR