|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
| 1 |
|
அடையாளம்-3 பழ வியாபாரத்துடன் இலக்கியத்திலும் பார்வை பதித்தவர்.
தேனி சீருடையான்.
தேனியில் பஸ் நிலையம் எதிர்புறம்
சாலையோரத்தில் பழங்கள் விற்பனை செய்யும் பழக்கடை வைத்து நடத்தி வரும் 57
வயதாகும் எஸ்.கருப்பையா இலக்கிய ஆர்வம் மிக்கவர்.
தேனி சீருடையான் என்கிற
புனைப் பெயரில் தமிழில் வெளியாகும் பல முக்கியப் பத்திரிகைகளில் இவரது
சிறுகதைகள், நாவல்கள் வெளியாகி இருக்கின்றன. “ஆகவே...” , “ஒரே வாசல்” , “விழுது”,
“பயணம்” என்று இவரது நான்கு சிறுகதைத் தொகுப்புகள் நூலாக வெளி
வந்திருக்கின்றன.
“கடை” என்கிற பெயரில் நாவல் ஒன்றும் நூலாக வெளி வந்திருக்கிறது.
இதே போல் சிறுகதை குறித்து “சிறுகதை-பாதையும் பயணமும்” என்கிற இவருடைய ஆய்வு
நூலும் வெளியாகி உள்ளது.
"இந்தப் பரிசுகளை விட இவருடைய “ விடியும் வெளிச்சம் வரை ” சிறுகதை மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பாடத்தில் ஒன்றாகவும், இவருடைய “கடை” நாவல்
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பாடமாகவும் வைக்கப் பட்டுள்ளது
என்பது இவருடைய எழுத்துக்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு " என்கிறார்.
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.