|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
| 1 |
|
அடையாளம்-4 கிராமத்து எழுத்து வேந்தன்
நல்லாசிரியர் கள்ளிப்பட்டி சு.குப்புசாமி.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகிலுள்ள
கள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த
சு.குப்புசாமி, அந்த ஊரிலுள்ள நாயகம்
நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணிபுரிந்து தமிழ்நாடு அரசின்
நல்லாசிரியர் விருது பெற்று ஓய்வு பெற்றிருப்பவர்.
மாநில நல்லாசிரியர் விருது பெற்ற கள்ளிப்பட்டி சு.குப்புசாமி அவர்களை அப்போதைய அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பாரட்டிய போது எடுக்கப்பட்ட படம்
இவருடைய எழுத்துக்களையும், கிராம சேவைகளையும்
பாராட்டி இவருக்கு பல்வேறு சமூக சேவை அமைப்புகள் வாயிலாக கிராமத்து எழுத்து
வேந்தன், மக்கள் எழுத்தாளர், சீர்திருத்த ஆசிரியர், பொதுநலச் சிற்பி, நாடகச்
செம்மல், எழுத்துச் செம்மல் என்பது போன்ற 14 பட்டங்கள் வழங்கப் பட்டிருப்பது
தனிச் சிறப்பு.
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.