|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
|
a |
|
குட்டிக்கதை-107 வைரத்தை விட மதிப்பான பொருள்
ஊரின் கடைசியிலிருந்த ஆறு, அதன் அருகில் ஒரு ஆலமரம். ஆலமரத்தின் அடியில் ஒரு முனிவர் அமர்த்திருந்தார். முனிவரின் முன்னால் பணிவுடன் நின்றிருந்தான் அவன். தனது காவித் துணியால் சுற்றப்பட்ட மூட்டையிலிருந்து பெரிய கண்களை கூசும் ஒளி கொண்ட வைரத்தை எடுத்து இவன் கையில் திணித்தார். இரு கைகளிலும் நிறைந்திருந்த அந்த வைரத்தைப் பரவசத்துடன் பார்த்தான். திடுக்கிட்டு விழித்தான், மணி காலை 5 ஆகியது.
அந்த வைரம் மட்டும் கிடைத்தால், எனது வாழ்க்கையே
மாறிவிடுமே.
அவன் மிகவும் வியப்படைந்தான். அவன் மெதுவாக "ஆமாம்"
என்பது போல் மேலும் கீழும் தலை அசைக்க...
வைரத்தை வாங்கியதும் வீட்டிற்கு ஓடி வந்தான்,
யாருக்கும் கிடைக்காத பெரிய வைரம் தனக்குக் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தான். இதை
விற்று என்ன செயலாம் என திட்டமிடத் தொடங்கினான். அவர், "வா குழந்தாய், இந்த வைரத்தைக் காட்டிலும் என்னிடம் இருக்கும் விலை மதிக்க முடியாத ஒரு பொருள் உனக்கு வேண்டுமா?" என்று கேட்டார்.
அவனும் "ஆம்" என்பது போலத் தலை அசைத்தான்.
தனது மூட்டையில் இருந்து காவித் துணியை எடுத்து
அவனிடம் கொடுத்தார்.
|
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.