|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
|
a |
|
குட்டிக்கதை-61
அப்படியே நம்பலாமா?
ஒரு அரசனுக்கு ஒரு நண்பன் இருந்தான். அரசன் மீது உயிரையே வைத்திருந்த அவன், அரசனுக்கு ஏதாவது ஒன்று என்றால் தாங்க மாட்டான். அரசனை யாராவது விமர்சித்து விட்டால் உடனே அவர்களை சிறையில் தள்ளி விடுவான். அரசனின் காலில் கல் தட்டினால், அந்தக் கல்லை அடித்து நொறுக்கி, அந்தச் சிதறல்களைப் பக்கத்து நாட்டில் கொண்டு போய் போட்டு வரச் சொல்வான். அடி முட்டாளாக இருக்கும் அவன்
அரசன் மீது அப்படியொரு குருட்டு நட்புடன் இருந்தான்.
|
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.