|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
|
a |
|
குட்டிக்கதை-68 பணம் யாருக்குச் சொந்தமானது?
ஆட்சி செய்வது என்பது ஆடம்பரமாகவும், அதிகாரமாகவும் வாழ்வதற்கு அல்ல.
மக்களுக்குச் சேவை செய்வதற்காகவே. கருவூலத்தில் உள்ள செல்வம் அரசர்களுடையதல்ல.
கடவுளுக்குச் சொந்தமானது. எளிமையாக வாழ்வதே அரசர்கள் மற்றும் ஆட்சியாளர்களின்
கடமை." என்கிற இசுலாமியக் கொள்கைகளுள் ஒன்று.
|
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.