|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
|
a |
|
குட்டிக்கதை-86 பொய் சொல்லாமல் இருக்க...
கிருஷ்ணர் துர்வாச முனிவரிடம் வந்து,
பாண்டவர்களை அவருடைய பாதுகாப்பில் வைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.
அதற்கு சம்மதித்த முனிவர், "அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதில் எனக்கு ஆட்சேபனை
இல்லை. ஆனால், யாராவது வந்து கேட்டால் என்னால் பொய் சொல்ல முடியாது." என்றார்.
|
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.