........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

 

முத்துக்கமலத்தில்
கிரிஜா மணாளன் படைப்புகள்

திருச்சிராப்பள்ளி, பாரத மிகுமின் நிறுவனத்தில் (B.H.E.L.) முதுநிலை வரைவாளராக (Senior Draftsman) பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ள இர.நந்தகோபால் எனும் இவர் கிரிஜா மணாளன், கிரிஜானந்தா, சிடுமூஞ்சி, உம்மணாமூஞ்சி போன்ற புனைப்பெயர்களில் தமிழில் வெளியாகும் பிரபல இதழ்களிலும், சில சிற்றிதழ்களிலும் 180க்கும் மேற்பட்ட சிறுகதைகள் 1200க்கும் மேற்பட்ட நகைச்சுவைத் துணுக்குகள், நூற்றுக்கும் மேற்பட்ட நகைச்சுவை மற்றும் ஆன்மீகக் கட்டுரைகள், கவிதைகள், துணுக்குகள் என   கடந்த 39 ஆண்டுகளாக  எழுதியிருக்கிறார், தொடர்ந்து எழுதியும் வருகிறார். உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் திருச்சி மாவட்டக் கிளையின் செயலாளராக இருக்கும் இவர் தற்போது இணைய இதழ்களிலும்  எழுதத் துவங்கியிருக்கிறார். இவர் தனது படைப்புகளில் நகைச்சுவைக்கே முக்கியத்துவம் தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வந்துட்டான்யா....! மன்னன் வந்துட்டான்யா...! -கதை

இரவல்! -கதை

குறுங்கவிதைகள -கவிதை

க‌ட‌வுளுக்கே க‌ஷ்ட‌கால‌ம் -கவிதை

பொண்ணு பிடிக்கலையா பில்லைப் பிடி -சிரிக்க சிரிக்க

ஆபரேசன் தியேட்டரில் மாலை...? -சிரிக்க சிரிக்க

அதென்ன போலி பேஷண்ட்...? -சிரிக்க சிரிக்க

வரன் எப்படி அமைய வேண்டும்? -மகளிர் மட்டும்

அந்தக் காலத்தில் என்ன பெயர்? -குறுந்தகவல்

தற்கொலை முயற்சிக்குக் காரணம் அதிகமான தேவைகளே! தோல்விகளே!  -விவாதக்களம்

பிள்ளைக‌ள் போக்கினை அறிந்து -விவாதக்களம்

மேலும் சில படைப்பாளர்கள்

 

 
 
                                                                                                                                                                                                                 முகப்பு