........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

 

முத்துக்கமலத்தில்
முனைவர் சே.கல்பனா படைப்புகள்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை விரிவுரையாளராகப் பணிபுரிந்து வரும் முனைவர்.சே.கல்பனா முதலில் இளம் அறிவியல் பயின்று பின் தமிழ் மேல் உள்ள பற்றுதலால் தமிழில் இளம் இலக்கியம், தமிழ் முதுகலைப் பட்டம், மொழியியல் பாடத்தில் முதுகலைப்பட்டம், தமிழில் ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர்  பட்டங்களைப் பெற்றார். தற்போது கூடுதலாகக் கணிப்பொறி அறிவியலில் முதுகலைப் பட்டத்திற்குப் பயின்று வருகிறார். திருக்குறள்- பரிதியாரின் உரைத்திறன், புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், கணினியும் கன்னித்தமிழும் என்கிற நூல்கள் அச்சில் வெளியாக உள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

முனைவர் சே.கல்பனா வலைத்தளம்

http://www.sekalpana.com

முனைவர் சே.கல்பனா வலைப்பூ

முனைவர் கல்பனா சேக்கிழார் - http://www.kalpanase.blogspot.com

சங்ககாலப் புலவர்கள் இரவலர்களா?  -கட்டுரை

கலித்தொகை - பதிப்புகள் -கட்டுரை

அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ் வெளியீடுகள -கட்டுரை

திருநாவுக்கரசர் -கட்டுரை

புறநாநூற்றில் கல்விச் சிந்தன -கட்டுரை

சொற்பொழிஞர்-அண்ணா  -கட்டுரை

மேலும் சில படைப்பாளர்கள்

 

 
 
                                                                                                                                                                                                                 முகப்பு