........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

 

முத்துக்கமலத்தில்
ஆர்.கனகராஜ் படைப்புகள்

1970 முதல் 1980 வரை கோயம்புத்தூரிலிருந்து வெளியான இதழ்களில் கனகராசன் என்ற பெயர்களில் தனது படைப்புகளை வெளியிட்டு வந்த இவர் கோயம்புத்தூர் வானொலிக்கு நாடகங்களையும் எழுதி அனுப்பி வந்தார். வானொலி நிலைய இயக்குனர் இவரது கனகராசன் என்கிற பெயரை தபால் முகவரிக்குக் கொடுத்திருந்த ஆர்.கனகராஜ் என்ற பெயரையே பயன்படுத்தியதால் அந்தப் பெயரே நிலைத்து விட்டது. நாத்திகக் கொள்கையில் ஈடுபாடுடைய இவர் 2004-ல் ஆழிப் பேரலையில் தாய், தங்கை மற்றும் தங்கை மைந்தன் ஆகியோரை இழந்திருக்கிறார். இவர் "திருக்குறள் நாத்திக நூலே..." என்கிற நூலையும் வெளியிட்டு இருக்கிறார்.

உன்னை நீ அறிவாயா?  -கதை

அன்றும்... இன்றும்...! -கவிதை

காதல் என்றாய்...  -கவிதை

கன்னியின் சோக‌ம் -கவிதை

மிருகமும் மனிதனும் -கவிதை

தாழ் பணிந்தேன்-கவிதை

மாவீரனே அழமாட்டோம்! -கவிதை

இரவே விடியாதே... -கவிதை

சூடாய் சுவைப்பதில்லை... -கவிதை

காதல் நோயறிவீர்... -கவிதை

காதலைத் தந்து விடு... -கவிதை

நாணமிழந்தேன்...  -கவிதை

நெருப்போ நீ குளிரோ... -கவிதை

மேலும் சில படைப்பாளர்கள்

 

 
 
                                                                                                                                                                                                                 முகப்பு