|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
||
|
|
||
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | ||
|
a |
||
|
|
||
|
a |
||
|
முத்துக்கமலத்தில்
பொன்பரப்பியான் எனும் பெயரில் இணைய இதழ்களில் எழுதி வரும் டாக்டர்.பெ.இராமசாமி அரசு கல்லூரிகளில் 33 ஆண்டுகள் இந்திப் பேராசியராகப் பணியாற்றி கடைசியாக சென்னை மாநிலக் கல்லூரியிலிருந்து பணி ஓய்வு பெற்றிருக்கிறார். 1984-லிருந்து அவ்வப்போது கவிதை எழுதி வருகிறார். இவரது 4 மெல்லிசைப் பாடல்கள் சென்னை வானொலி மூலம் ஒலிபரப்பப்பட்டுள்ளன. இவரது இரண்டு இந்திக் கவிதைகள் சென்னை கிறிஸ்ட்டியன் கல்லூரி இந்திப் பாடப்பிரிவில் இடம் பெற்றுள்ளன. மொழிபெயர்ப்பில் ஆர்வம் காட்டும் இவர் ஆனந்தரங்கம் பிள்ளை டைரி (பாகம்-5), நெடுநல்வாடை, பெரும்பாணாற்றுப்படை ஆகிய நூல்களை மொழி பெயர்த்துள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
|
||
| முகப்பு | ||