........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

 

முத்துக்கமலத்தில்
தோழன் சபரிநாதன் படைப்புகள்

சேலம் மாவட்டம் எடங்கனசாலை எனும் கிராமத்தில் பிறந்த இவர் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்கிறார். ஒரிசாவிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவருக்கு கவிதை எழுதுவது பொழுதுபோக்கு. இவருடைய கவிதைகள் சில இணைய இதழ்களில் வெளியாகியிருக்கின்றன.

சபரிநாதன் வலைப்பூ:

www. sabarikavithaikal.blogspot.com

(தங்கள் புகைப்படத்தை அனுப்பி வைக்கலாமே..? -ஆசிரியர்)

அவசரம்? -கவிதை.

என் இதயம் -கவிதை.

நம் காதல்  -கவிதை.

நம் காதலுக்காய்...! -கவிதை.

மேலும் சில படைப்பாளர்கள்
 

 
 
                                                                                                                                                                                                                 முகப்பு