|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
||
|
|
||
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | ||
|
a |
||
|
|
||
|
a |
||
|
முத்துக்கமலத்தில்
சிங்கப்பூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் சித. அருணாசலம், 1981-ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் கவியரங்கத்தில் கலந்து கொண்ட கவிஞர் நாரா. நாச்சியப்பன் என்கிற இவரது பெரியப்பாவின் எழுத்தாற்றலில் வியந்து, அதன் தூண்டுதலால் கவிதை எழுதத் துவங்கியிருக்கிறார். வேதியியல், கணிதம், சுற்றுச்சூழல் பொறியியல் ஆகியவற்றில் பட்டங்கள் பெற்றிருக்கும் இவருக்கு தமிழ் மீது தணியாத பற்று. இன்று இணையத்தில் பல கவிதைகளைப் படைத்து வருகிறார். விரைவில் ஒரு கவிதைத் தொகுப்பை அச்சில் வெளியிட இருக்கிறார்.
|
||
| முகப்பு | ||