........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

 

முத்துக்கமலத்தில்
வேந்தன் சரவணன் படைப்புகள்

பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் சந்தை மேலாளராகப் பணிபுரியும் வேந்தன் சரவணன், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர். தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றவர். தமிழ் இலக்கியங்களில் ஈடுபாடு கொண்ட இவர் தமிழில் அச்சில் வெளியாகும் பல இதழ்களில் துணுக்குகள், கதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதி வருபவர். எண்கணிதத் துறையில் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து முதல் முறையாக தமிழ் முறைப்படி பலன்களைக் கணித்துள்ள இவர் "தமிழ் நியுமராலஜி" என்னும் நூலையும் எழுதியிருக்கிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

வேந்தன் சரவணன் வலைப்பூ

திருத்தம் - http://thiruththam.blogspot.com

முதுமைத் தோற்றம் மாறுமா?-கதை

காமம் எனும் காதல் நோய்!  -கதை

எண் கணித பலன்கள் -ஜோதிடம்

கற்க கசடற குறளில் பிழை  -உண்மை என்ன? -தொடர் கட்டுரை

அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவுவாரா? -உண்மை என்ன? -தொடர் கட்டுரை

கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருசனா? -உண்மை என்ன? -தொடர் கட்டுரை

களவையும் கற்று மற என்பது சரியா? -உண்மை என்ன? -தொடர் கட்டுரை

ஆமை புகுந்த வீடு உருப்படாது... -உண்மை என்ன? -தொடர் கட்டுரை

பாத்திரம் அறிந்து பிச்சை இடு... -உண்மை என்ன? -தொடர் கட்டுரை

கனி இருப்பக் காய் கவர்ந்தற்று...?-உண்மை என்ன? -தொடர் கட்டுரை

தொட்டனைத் தூறும் மணற்கேணி -உண்மை என்ன? -தொடர் கட்டுரை

காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே... -உண்மை என்ன? -தொடர் கட்டுரை

மேலும் சில படைப்பாளர்கள்

 

 
 
                                                                                                                                                                                                                 முகப்பு