........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

 

முத்துக்கமலத்தில்
வித்யாசாகர் படைப்புகள்

புதுச்சேரியை பூர்வீகமாகக் கொண்டு,  25 நவம்பர் 1976 வியாழன் அன்று சென்னையில் பிறந்து, மணலி பேரூரில் வளர்ந்து, மாதவரம் சூர்யா கார்டனில் வீடமர்த்தி, ஓமான், பஹ்ரெய்ன், ஷார்ஜாஹ், துபாய், சவுதி அரேபியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை என பல நாடுகளுக்கு பயணித்து, இளங்கலை இயந்திரப் பொறியாளர் மற்றும் ISO Lead Auditor, IRCA வில் தேர்வுற்று, தற்போது குவைத்தில் ஒரு எண்ணெய் சார்ந்த நிறுவனத்தில் தரக் கட்டுப்பாட்டுத் துறையில் மேலாளராக பணி புரிந்து அங்கேயே எட்டு வருடமாக வசித்தும் வரும் இவர் கடந்த பன்னிரண்டு வருடங்களாக சமூக அக்கறையும் எழுத்தார்வமும் கொண்டு பல சிறுகதைகளையும் கவிதைகளையும் நாவல்களையும் கட்டுரைகளையும் எழுதி, தான் வாழ்ந்ததின் அடையாளத்தை எழுத்துக்களால் தக்கவைத்து வருகிறார். அதுமட்டுமின்றி இவ்வெழுத்துப் பணியின் மூலம் வரும் வருமானங்களை ஏழை எளியோருக்கும், ஆதரவற்றவர்களுக்கும், பிற சேவை மையங்களுக்கும் கொடுத்து உதவியும் வருகிறார். தான் வந்த நல்ல பாதையை, நல்ல அனுபவங்களை தன் வழி வருவோருக்குக் கொடுத்து நாளைய நல்லதொரு சமுதாயத்தை உருவாக்குவதும்; இன்றைய சமுதாயத்தின் தவறுகளை எழுத்தின் மூலம் எடுத்துரைத்து திருத்தி, திருந்தி வாழ்வதும் தன் லட்சியமெனக் கருதி வருகிறார். இவருடைய படைப்புகள் இதுவரை 17 நூல்களாக வெளியாகி இருக்கின்றன.

இணையதளம்

வித்யாசாகரின் எழுத்து பயணம் - http://vidhyasaagar.com

ஒரு தோசையும் தொட்டுக்க நாலு மாத்திரையும்...  -கதை.

பயணம்? -கதை.

சகுனம் சரியில்லையே...? -கதை.

திருநெல்வேலி அல்வா வேணுமா? -கதை.

தாத்தாவுக்கு மூக்குக் கண்ணாடி! -கதை.

இது காமம் சொன்ன கதை. -கதை.

கத்தாமா எனும் கண்ணீர்க் கதை  -கதை.

அவர்களுக்குள் இருப்பது அது இல்லை...! -கதை.

அன்னிய தேசத்தில் அழுகிறான் -கதை.

தொடரும் வாழ்க்கை! -கவிதை.

இயற்கை இறையானது! -கவிதை.

மனம் கனக்கிறது...? -கவிதை.

இதயவலி-இலவச இணைப்பு!  -கவிதை.

யாரையும் நோகாத கனவு! -கவிதை.

கோபம் எனும் கொடுமை! -கவிதை.

பொய்யென ஓர் போர்! -கவிதை.

மீனவனைக் காக்கட்டும்! -கவிதை.

உன் கனவிலாவது... என்னை! -கவிதை.

கூடி மகிழ்வோம் வாரீர்! -கவிதை.

கல்லறைக்குள்ளிருந்து ஒரு கடிதம் -கவிதை.

மரணம் நிச்சயம்! -கவிதை.

கவிதை தேடி...? -கவிதை.

 வீரத்தமிழச்சி -கவிதை.

உனக்குப் பிள்ளையாய்...! -கவிதை.

பிரபாகரன் வாழ்க...! -கவிதை.

எப்படியோ தீபாவளி? -கவிதை.

கலிகாலமடா சாமி... -கவிதை.

பூக்கட்டும் ஆசைகள் -கவிதை.

சாபத்தின் விடிவு - பெரியார் -கவிதை.

ஈழத்து மாலதி -கவிதை.

மண் கலவைகள் -கவிதை.

வாழ்க்கையா? வெங்காயமா? -கவிதை.

லஞ்சம்... முடிவு? -கவிதை.

வாழ்வைத் தொலைக்கிறார்கள்!! -கவிதை.

சுடுகாடு மேல்! -கவிதை.

குளம்! நீச்சல்குளம்!! -கவிதை.

கடவுளென்றும்... -கவிதை.

கடவுள் அப்படித்தான் -கவிதை.

உலகத் தமிழினமே... ஒன்று கூடுங்கள்! -மனம் திறந்து.

நானும் என் எழுத்தும்... -மனம் திறந்து.

மேலும் சில படைப்பாளர்கள்

 

 
 
                                                                                                                                                                                                                 முகப்பு