|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
|
a |
|
அப்பாவி சுப்பையா பதில்கள்-3 எனக்கு யாரையும் திட்ட வராதே... -தேனி எஸ். மாரியப்பன்.
ஒருவர்: நாய் கடிச்சதுக்கு
ஊசி போட நாயோட போறீங்களே...? _____________
டாக்டர்: உங்க வியாதி
குணமாகனுமின்னா கோழி சாப்பிடுறத நிறுத்தனும்.. _____________
டாக்டர்: ஒரு வாரமாக
இருமலுன்னு சொல்றீங்க... இதுவரைக்கும் என்ன செய்து கொண்டிருந்தீங்க...? _____________
டாக்டர்: உங்களைத்
தினம் ஒரு பச்சை முட்டை சாப்பிடச் சொன்னேனே... சாப்பிட்டீங்களா? _____________ ஒருவர்:
உங்களைத் திட்டக்குழுவிலே சேர்த்திருக்காங்க... _____________ ஒருவர்:
ஒரு குழந்தைக்கும் இன்னொரு குழந்தைக்கும் எவ்வளவு இடைவெளி விட்டீங்க...? _____________
மனைவி: நான் மூணுமாசமா முழுகாம
இருக்கிறேங்க... _____________ ஒருவர்:
உற்பத்தியைப் பெருக்குவது அவசியம்னு விவசாயத்துக்குத்தான் சொன்னோம். _____________ ஒருவர்:
தொண்டை கட்டி இருக்குன்னு டாக்டர்கிட்டே போக வேண்டியதுதானே...? _____________
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.