|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
|
a |
|
அப்பாவி சுப்பையா பதில்கள்-4 மனைவிக்கு ஊசி போடும்போது நீங்க ஏன் கத்துறீங்க...? -தேனி எஸ். மாரியப்பன்.
ஒருவர்: உங்க மனைவி காணாமல் போய்
ஒரு மாசம் ஆகியும் வேணுமின்னுதான் தேடாமல் இருந்தீங்களா...? _____________
ஒருவர்: உங்க வகுப்பில
அரசியல்வாதியோட பையனை எப்படி சமாளிக்கிறீங்க...? _____________
ஒருவர்: உங்க கல்யாணத்துக்குப்
பிறகு யோகம் அடிக்குமுன்னு சொன்னாங்களே...? _____________
ஒருவர்: உங்களைத்
தொண்டர்களெல்லாம் உரம் ஏறிய தலைவர்ன்னு சொல்றாங்களே...? _____________ ஒருவர்:
உங்க மனைவிக்கு ஊசி போடும் போது நீங்க ஏன் கத்துறீங்க...? _____________ ஒருவர்:
உங்க மனைவி கோவிச்சுக்கிட்டு சாப்பிடாம போயிட்டாங்களா...? _____________
ஒருவர்: சத்யசோதனை
படிச்சீங்களே... எந்த இடத்தில உங்களுக்குக் கண்ணீர் வந்தது...? _____________ ஒருவர்:
உங்க மனைவி கையில் ஒரு மூடியோட இருக்காங்களே...? _____________ ஒருவர்:
உங்களுக்கு நடக்கிற ஆபரேசனில நீங்க பிழைக்கனுமுன்னு டாக்டரே பிரார்த்தனை பண்றாரே... _____________
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.