|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
2 |
|
a |
|
சிறுவர் பகுதி-7 கதை.
உப்பு சப்பான பாடல்.
உலகில் பாராட்டுக்கு
மயங்காதவர்களே கிடையாது என்று சொல்லலாம். மற்றவர்களின் திறமையை யார்
பாராட்டுகிறார்களோ அவர்களே சிறந்த மனிதர். பாராட்டு என்பது உள்ளத்தின்
அடித்தளத்திலிருந்து எந்தவித அழுக்காறுமின்றி புறப்பட வேண்டும்.
அரசரும் தத்துவப் பிரகாசரும் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.
ஒருவர் கூத்தானூரப்பன்.
இன்னொருவர் கோகிலம். இரண்டு புலவர்களும் அரசனைப் பற்றி புகழ்ந்து பாடிக்
கொண்டிருந்தார்கள். அவர்கள் பாடி முடிந்ததும் அரசர் “தத்துவப் பிரகாசரே,
இவர்களின் பாடலின் தரம் எப்படி?” என்று கேட்டார்.
பின்பு பிரகாசரே
விளக்கமளித்தார்.
அரசரும்
அவர்களுக்கும் பரிசளித்து அனுப்பினார்.
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.