........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a

a
 

அறிவிப்புகள்

வரவேற்கப்படுகின்றன...!

இந்த இணைய இதழில் வெளியாகி உள்ள அனைத்து படைப்புகள் குறித்தும் தங்களிடமிருந்து கருத்துகள், விமர்சனங்கள் வரவேற்கப் படுகின்றன. இந்த இணைய இதழில் தாங்கள் விரும்பும் மாற்றங்கள் குறித் ஆலோசனைகளையும் கூட  எங்களுக்கு வழங்கலாம். கடிதத்தில் உங்கள் ஊர், நாடு போன்றவற்றை குறிப்பிடுங்கள்.

-ஆசிரியர் குழுவினர்

e-mail to    : msmuthukamalam@yahoo.co.in

தபால் வழியாக அனுப்ப விரும்புபவர்கள் கீழ்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

எம். சுப்பிரமணி,
(ஆசிரியர், முத்துக்கமலம் இணைய இதழ்)
19/1, சுகதேவ் தெரு,
பழனிசெட்டிபட்டி,
தேனி - 625 531.
தமிழ்நாடு, இந்தியா.
கைத்தொலைபேசி:+ 91-9940785925.

உங்கள் கருத்துக்கள் கீழே...

 

ஆன்மீகம்

 

பகுத்தறிவு

 

பொன்மொழிகள்

 

அடையாளம்

 

கதை

 

கட்டுரை

 

கவிதை

 

குட்டிக்கதை

 

சிரிக்க சிரிக்க

 

சிறுவர் பகுதி

 

மகளிர் மட்டும்

 

சமையலறை

 

மனம் திறந்து

 

புத்தகப் பார்வை

 

கல்லூரி வாசல்

 

குறுந்தகவல்

 

மருத்துவம்

 

கிறுக்குத்தனம்

 

குறும்புகள்

 

விவாதக்களம்

 

தமிழ் வலைப்பூ

 

உதவிக்களம்

 

சுவையான தீர்ப்புகள்

 

நிகழ்வுகள்

 

கிடைக்கப் பெற்றோம்

 

உங்கள் கருத்து

 

ஆசிரியர் குழு

 

விளம்பரம் செய்திட

a
a

உங்கள் கருத்துகள்  உங்கள் கருத்துகள  உங்கள் கருத்துகள்  உங்கள் கருத்துக உங்கள் கருத்துகள்

பயனளிக்கும் கட்டுரை

தாமரைச்செல்வி எழுதிய "தொழிலாளர் வருங்கால வைப்புநிதி" குறித்த கட்டுரை பல புதிய தகவல்களைத் தருவதாக இருந்தது. இது போன்ற பலருக்கும் பயனளிக்கும் கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிடுங்கள்.

-எம்.செந்தில்குமார், சென்னை.

வெளிநாட்டில் வேலை அறிவுரை

உள்நாட்டில் கிடைக்கும் சிறந்த வேலைகளைக் காட்டிலும், வெளிநாட்டில் கிடைக்கும் வேலையைப் பெரிதாக நினைத்துச் செல்பவர்களுக்கு படிப்பினை தரும் விதத்தில் அமைந்திருக்கிறது சிங்கத்திற்கு வாழைப்பழம் எனும் குட்டிக்கதை. குட்டிக்கதைகள் அனைத்தும் அருமையாக இருக்கின்றன. குட்டிக்கதைகளை அதிக அளவில் வெளியிடுங்கள். 

-தூத்துக்குடி பாலு, கோவில்பட்டி.

முருகன் அருள் கிடைக்கட்டும்!

வணிக நோக்கத்திற்காகப் பெண்கள் பயன்படுத்தப்படுவதையும், இதைத் தவறாக எடுத்துக் கொண்டு தவறான நோக்கத்தில் செயல்படும் ஆண்கள் குறித்தும் அழகாக எடுத்துக்காட்டி அதிலிருந்து விடுபடும் வழியையும் காட்டிய வித்யாசாகர் எழுதிய "இது காமம் சொன்ன கதை" சிறப்பான கதை. 

-காரைக்குடி. எம்.ரமேஷ், சென்னை.

முந்தைய கருத்துக்கள் அறிய

a
 உங்கள் தேடுதலை இங்கே துவங்குங்கள்
Google Enter your search terms Submit search form

முகப்ப

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.