........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a

 

a
 

அறிவிப்புகள்

வரவேற்கப்படுகின்றன...!

இந்த இணைய இதழில் வெளியாகி உள்ள அனைத்து படைப்புகள் குறித்தும் தங்களிடமிருந்து கருத்துகள், விமர்சனங்கள் வரவேற்கப் படுகின்றன. இந்த இணைய இதழில் தாங்கள் விரும்பும் மாற்றங்கள் குறித் ஆலோசனைகளையும் கூட  எங்களுக்கு வழங்கலாம். கடிதத்தில் உங்கள் ஊர், நாடு போன்றவற்றை குறிப்பிடுங்கள்.

-ஆசிரியர் குழுவினர்

e-mail to    : msmuthukamalam@yahoo.co.in

தபால் வழியாக அனுப்ப விரும்புபவர்கள் கீழ்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

எம். சுப்பிரமணி,
(ஆசிரியர், முத்துக்கமலம் இணைய இதழ்)
19/1, சுகதேவ் தெரு,
பழனிசெட்டிபட்டி,
தேனி - 625 531.
தமிழ்நாடு, இந்தியா.
கைத்தொலைபேசி:+ 91-9940785925.

உங்கள் கருத்துக்கள் கீழே...

 

ஆன்மீகம்

 

பகுத்தறிவு

 

பொன்மொழிகள்

 

அடையாளம்

 

கதை

 

கட்டுரை

 

கவிதை

 

குட்டிக்கதை

 

சிரிக்க சிரிக்க

 

சிறுவர் பகுதி

 

மகளிர் மட்டும்

 

சமையலறை

 

மனம் திறந்து

 

புத்தகப் பார்வை

 

கல்லூரி வாசல்

 

குறுந்தகவல்

 

மருத்துவம்

 

கிறுக்குத்தனம்

 

குறும்புகள்

 

விவாதக்களம்

 

தமிழ் வலைப்பூ

 

உதவிக்களம்

 

சுவையான தீர்ப்புகள்

 

நிகழ்வுகள்

 

கிடைக்கப் பெற்றோம்

 

உங்கள் கருத்து

 

ஆசிரியர் குழு

 

விளம்பரம் செய்திட

a

 

a

உங்கள் கருத்துகள்  உங்கள் கருத்துகள  உங்கள் கருத்துகள்  உங்கள் கருத்துக உங்கள் கருத்துகள்

காதுக்கு நகை ஏன்?

காதுக்கு முதலில் ஏன் நகை போடுகிறார்கள்? என்பதற்கு கிருபானந்த வாரியார் அளித்த விளக்கம் அருமையாக உள்ளது. இதுபோன்ற நல்ல தகவல்களை அவ்வப்போது வெளியிடுங்கள்.  

-ஆர். செல்வலட்சுமி, சென்னை.

புலம் பெயர்தல்

மனிதன் தொடக்கக் காலத்திலிருந்து தன் வாழ்க்கைக்காக இடம் பெயர்ந்த நிகழ்வுகள் புலம் பெயர்தலாகக் காலம் காலமாகத் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. புலம் பெயர்தல்தான் வாழ்க்கையில் பல புதிய உறவுகளையும், புதிய பரிணாமத்தையும் உருவாக்குகின்றன என்பதை இலக்கியத்துடன் எடுத்துக்காட்டிய முனைவர் சி. சேதுராமன் கட்டுரை சிறப்பாக இருந்தது.   

-முனைவர் துரை. மணிகண்டன்,  பெரம்பலூர்.

a

முத்துக்கமலம் தமிழுலகில் ஒரு சிறந்த சஞ்சிகை.

இந்தியாவிற்கு வெளிநாடுகளிலிருந்து கிறித்தவ சமயம் அறிமுகம் செய்ய வந்தவர்களால் கிறித்தவ சமயப் போதகர்களால் சமயம் மட்டுமில்லை தமிழ் இலக்கியமும் சிறப்பாக வளர்ந்திருக்கிறது என்பதை அடையாளம் பகுதியில் வெளியான ரேனியஸ் என்பவர் குறித்த தகவல் மூலம் அறிய முடிகிறது. கல்வித்துறையில் அன்று மட்டுமில்லை இன்றும் கிறித்தவர்கள் ஆற்றி வரும் அரும் பணி விலை மதிப்பிட முடியாதது. கிறித்தவ சமயப் பெரியார்களால் தமிழும் தமிழ்நாடும் வளர்ச்சியடைந்திருக்கிறது என்றால் அது மிகையில்லை. 

-ஆர். புஷ்பகலா, சென்னை.

நல்ல கதை என்பதை விட...!

வித்யாசாகர் எழுதிய “ஒரு தோசையும் தொட்டுக்க நாலு மாத்திரையும்” சிறுகதை பெரியவர்கள் கடைசிக் காலத்தில் கூட தங்கள் பிள்ளைகளுக்குத் தொல்லை தரக்கூடாது என்கிற எண்ணத்தில் தங்களை மாய்த்துக் கொள்கிறார்கள் என்கிற தகவல் உண்மையில் மனத்திற்குப் பாரத்தை ஏற்படுத்தி விட்டது. நல்ல கதை என்பதை விட நல்ல கருத்து

-எம். செந்தில்குமார்,
சென்னை.

சிந்தனை சிரிப்புகள்!

நீதியரசர் கற்பக விநாயகம் அவர்களின் ஸ்ரீ ரங்கத்து யானைக்கு நாமம் மற்றும் சொர்க்கத்தில் பில் போன்ற நகைச்சுவைகள் நல்ல சிந்தனை அளிக்கும் நகைச்சுவைகள் சிரிக்க சிரிக்க பகுதியில் இது போன்ற சிந்தனைச் சிரிப்புகளை அவ்வப்போது வெளியிடுங்களேன்.

-எஸ். ஸ்டாலின் சீனிவாசன், பெங்களூர்.

முந்தைய கருத்துக்கள் அறிய

 

a
 

முகப்ப