........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
as |
|
as |
|
கவிதை: 540 கலிகாலமடா சாமி...
ஆற்றுமணல்
ஆறு ஏரி குளமெல்லாம்
சோறு குழம்பு பதார்த்தம் கூட
பேசினாலும் நடந்தாலும்
செத்தாலும் மாலை போட்டு
சோறு கொஞ்சம் குறைந்தாலும்
அவளும் மட்டும் லேசுல்ல
பொய்யி சொல்லி அலையிறா
ஜீன்ஸ் பேன்ட் ஒசத்தியாம்
ஜட்டியோட அலையுது
ஆண்டி கதை படிக்கிறான்
சோம்பேறி இளைஞன்டா
ஒன்னுஒன்னா மாறுறான்
பத்துமாசம் பிள்ளைய முந்தி செத்தா தின்னுறான்
கூறு கேட்ட வளர்ச்சிடா
நெருப்பை கொளுத்தி தலைக்கு மேல -வித்யாசாகர். |
|
m | |
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.