........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
பொன்மொழிகள் உலகத்தை மாற்ற நினைப்பவர்கள்.
நேரத்தைத் தள்ளிப் போடாதே; தாமதத்தால் அபாயமான
முடிவே ஏற்படும்.
-ஷேக்ஸ்பியர்
நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு
விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை
விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.
-அடால்ஃப் ஹிட்லர்
எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும்
செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை
செய்து பார்த்ததில்லை என்று பொருள்.
-ஐன்ஸ்டைன்
காற்றாடி காற்றை எதிர்த்தே உயரச் செல்கிறது;
காற்றுடன் அல்ல
-வின்ஸ்ட்டன் சர்ச்சில்
மனிதன் சுதந்திரமாகச் செயல்படுவதைக் காட்டிலும்,
மற்றவர்களைச் சார்ந்தே வாழ்கிறான்.
-பெர்னாட்ஷா
நாம் எப்போதுமே வாழ்வதற்குத் தயாராகிக்
கொண்டிருக்கிறோம்; ஆனால் வாழ்வதில்லை
-எமர்சன்
உலகம் எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியதாக உங்கள்
இதயத்தை விரிவாக்குங்கள்
-விவேகானந்தர்
நேற்று அசாத்தியமாய் இருந்தது, இன்று
சாத்தியமாகும் அற்புதத்தை ஒவ்வொரு நாளும் நாம் கண்டு வருகிறோம்
-காந்திஜி
கல்வியின் பயன் எதையும் கோபப்படாமலும்,
தன்னம்பிக்கையை இழக்காமலும் செவிசாய்க்கும் திறன்
-ராபர்ட் பிராஸ்ட்
ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற
நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.
-லியோ டால்ஸ்டாய்
ஒருவனுக்கு அறிவு இருந்தும் ஆற்றல் இல்லையெனில்
அவன் வாழ்வு சிறக்காது.
-ஷாம்பர்ட்
கோபம் என்னும் அமிலம் எறியப்படும் இடத்தைவிட அதை
வைத்துக் கொண்டிருக்கும் கலதத்தையே பெரிதும் நாசப்படுத்தி விடும்
-கிளெண்டல்
தொகுப்பு: தாமரைச்செல்வி.
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.