........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
தொடர்கட்டுரை-3- பகுதி.6 கம்பனிடம் கலந்த சக்தி!
-சக்தி சக்திதாசன், லண்டன் 6. காந்தி காண விரும்பிய ராமராஜ்யம்?
கம்பராமாயணத்தில் கம்பன் மிகவும் முக்கியமாக
கைக்கொண்டது தனது கதாநாயகன் இராமனின் நாடான கோசலை நாட்டின் வளங்களையும்,
மக்களையும் பற்றிய வர்ணமையும், விபரிப்புமே ஆகும்.
இதற்குரிய பாடலைப் பாருங்கள்... |
a |
நீரே வந்து காலில் விழுந்தால்....
கம்பரின் சமகாலப் புலவரான ஒட்டக்கூத்தருக்கும்,
கம்பருக்கும் இடையே புலவர்களுக்கே உரித்தான பொறாமை சிறிது இருந்ததுவாம். ஒரு
முறை கம்பரும், ஒட்டக்கூத்தரும் ஒரே சுனையில் கை கால், முகம் அலம்பிக்
கொண்டிருந்தார்களாம்.
|
a |
ராம நாமத்தை அடிக்கடிச் சொல்லிக் கொண்டேயிருந்த
காந்தியடிகள் இப்படிப்பட்ட ஒரு நாடைத்தான் ராமராஜ்யமாக, சர்வோதய நாடாக
உருவாக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தாரோ என்கிற ஜயப்பாடு நம் நெஞ்சில்
துளிர்க்கிறது. இவையெல்லாம் நடைமுறைக்குச் சாத்தியம்தானா? என்று ஒரு கேள்வியும்
எழுகிறது.
ஏகம் முதற்கல்வி முளைத்(து) எழுந்து எண்இல்
கேள்வி (கம்பனின் சக்தி இங்கு தொடரும்)
|
முகப்பு |