........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:144

என்னுள் வளரும் உனக்கு...!

கூடுதலாய்ப் பால் தருவேன்
என் காம்புகள்
வலிக்க வலிக்க...

மலஜல வாசம்
முகர்ந்தபடி அள்ளுவேன்
என் கைகள்
சலிக்க சலிக்க...

பால்பேதம் பாராமல்
பேணி வளர்ப்பேன்
என்னுள் வளரும் உனக்கு
அவன் முகம் மட்டும்
இருந்து விட்டால்...!

-ஆங்கரை பைரவி.

 
m
 

ஆங்கரை பைரவி அவர்களின் இதர படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.