........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:176

குடைக்கு ஒரு வேண்டுகோள்!

மழை வருகிறபோதெல்லாம்
வெறுப்பை உமிழ்வது போல்
கருப்புக் கொடி காட்டுவதன்
காரணம் தான் என்ன?

மனிதனுக்காக நீ செய்கிறாயென்றால்
ஒருமுறைக்கு இருமுறை
சிந்தித்துப் பார்த்து
மனதை மாற்றிக் கொள்.
மானுடத்துக்காக நீ 
மழையைப் பகைத்துக் கொள்ளாதே
தேவைகளுக்கு மட்டுமே
தேடிவருபவன் மனிதன்..

-சித. அருணாசலம்,சிங்கப்பூர்.

 
m

 

சித.அருணாசலம் அவர்களது மற்ற படைப்புகள

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.