........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 207

சூடாய் சுவைப்பதில்லை...

நெஞ்சுக்குள் மஞ்சம் செய்து - என்னை
கொஞ்சும் குமரனைக் குடி வைத்தேன்

பாலமுது பருகினும்
பாவை நான்
சூடெனில் பருகேன்
ஏனெனில்

உள்ளத்தில் உறையும் - என்
நல்லவரை
சுட்டுவிடுமோ சுடு உணவு
என்றஞ்சி நான்
எப்போதும் சூடாய்
எதையும் சுவைப்பதில்லை! 

-ஆர்.கனகராஜ்.

 

 
m

 

ஆர்.கனகராஜ் அவர்களது மற்ற படைப்புகள்

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.