........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 225

குழந்தையின் அழுகை

 

ஒழுக்கமும் சிந்தனையும்
ஓரணுவும் இல்லா மண்ணில்
எந்தனைப் பெற்றதனால் - அம்மா
என்னபாடு படுவாரோ! - என்று
வந்தவுடன் புதுக்குழந்தை
வாய்விட்டு அலறுதே...

-பொன்பரப்பியான்.
 

 

 

 

 

 

m

 

பொன்பரப்பியான் அவர்களது மற்ற படைப்புகள்

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.