........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
as |
|
as |
|
கவிதை: 227
உய்யும் தமிழினமென்(று) ஓர்!
ஈழமா மங்கை எழிலாள்மேற் காதலுற்ற
தீச்சுடர் நாணுமா? செய்யும் புதுக்கவியால்
பிள்ளைச் சிறுகைக்குப் பேர்ந்திடுமோ? பேச்செனுங்
மிக்கதோர் சூரியனை வீழ்த்திட நக்கியுண்ணுங்
காணுங் கனவாற் கதையாமோ? திண்ணைவாழ்
பொருவிற் றமிழ்மேற் பொருதும் வடவர்
வெற்றி உனதன்றி வீணர்க் கமையாதே!
ஆற்றைத் தளைகொள்ள ஆகலாம் வீசுபுயற்
நாட்குறித்தாற் கூடி நகையாரோ நானிலத்தார்?
விட்டு நுனிவாள் விரும்பிப் பிடித்திடுவார்க்(கு)
வழக்குடையான் நிற்ப வலியானைக் கூடும்
நொச்சியது போய்விடினும் நோவில்லை முல்லையுண்டு
தெய்வம் இருக்குதெனத் தேர்ந்து வருங்காலம் |
|
m | |
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.