........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 247

உயிர்த்தெழுந்த பக்தன்

ஒற்றைப் பார்வைப்
பார்த்துவிட்டுக் கீழுதட்டில்
முத்துப்பற்களால் தடம்
பதித்துத் துள்ளி ம‌றைகிறாய்
க‌ண‌க்கில் வராத‌
நொடிக‌ளில்...
உயிருடன் செத்துப்போகிறேன்
உன்னை பார்த்த மாத்திரத்தில்...
மீண்டும் உயிர்த்தெழுகிறேன்
உன்னை நினைத்த‌ மாத்திர‌த்தில்...
உயிர்த்தெழ‌ இறையாகும்
இப்பூவுல‌கில்
உயிர்த்தெழுந்தும் ப‌க்த‌னானேன்
தேவி உன் த‌ரிச‌னத்தில்...
நாளொன்றுக்கு ஒருமுறையேனும்
உதிர்த்து விட்டுப் போ...
உன் ஒரவிழி மின்னலை...
அதைத் தாங்கவே இமை
மூடாமல் பார்த்திருக்கிறேன்
உன் வீட்டு ஜன்னலை...

-ராம்ப்ரசாத்.
 

 

 

 

 

 

m

 

ராம்ப்ரசாத் அவர்களது மற்ற படைப்புகள்

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.