........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 272

கோபத்திலும் காதல்!

 

என்னவளே !
நீ என்னை
நேசிப்பதை விட
நான் உன்னை
அதிகமாய் நேசிப்பதால்
என்னிடம் கோபப்பட்டாலும்
எனக்கு நீ
அழகாய்த்தான் தெரிகிறாய்.
கோபத்தில் நீ
பேசும் வார்த்தைகள்
என்னை காயப்படுத்தியதில்லை
அன்பே!
கோபத்தில் நீ
பேசும் வார்த்தைகளை விட
என் காதலுக்கு
சக்தி அதிகம்
என்பதை மட்டும்
மறந்துவிடாதே....

-த.சத்யா, இராஜபாளையம்.
 

 

 

 

 

 

m

 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள

       முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.