........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 278

தென்றல் யாருக்கு?

 

புயலாய் வந்த காற்று
பூக்களின் மீது தழுவி
தென்றலாய் மாறியது...

காலைச் சூரியனின்
உதயத்தில் விவசாயி
வீட்டை விட்டுச்
சென்றான்

மாலைச் சூரியன்
மறையும் வரை
வீணாணா நிலத்தை
விளைநிலமாக்கும் வித்தை
கற்றவன் அவன்

பெருகும்...வியர்வையை
விதையாய் விதைத்தவனுக்கு
வெற்றியாய் வீசியது- அந்தத்
தென்றல் காற்று!

-மு.சந்திரசேகர், இராஜபாளையம்.
 

 

 

 

 

 

m

 

மு.சந்திரசேகர் அவர்களின் மற்ற படைப்புகள

       முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.