........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 296

காத்திருக்கும் கன்னி...?

 

யாரோ ஒருவன்
எங்கிருக்கானோ அவன்
இனிமேல் பிறப்பவனுமில்லை
பிறப்பான் என்பதுமில்லை
பிறந்து வளர்ந்து விட்டான்
ஊரறியேன் அவன்
பேர் அறியேன்
ஏதோ ஓர் நம்பிக்கையில்
காத்திருக்கிறேன் அவன்
வருகையை எதிர்பார்த்து...!

-த.சத்யா, இராஜபாளையம்.

 

 

 

 

 

 

m

 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள

         முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.