........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 299

மனசாட்சிக்கோர் கேள்வி?

 

அடிமையாய் இருந்த இந்தியா
ஆங்கிலேயரை விரட்டியடித்த
இனிய நாள்
ஆகஸ்ட் பதினைந்து!.

பிரித்தாண்டவர்கள்
வெளியேறி விட்டார்கள்
பிரிவினைகளையும்
பிரச்சினைகளையும்
விட்டுவிட்டு!

பேணப்பட வேண்டியது
போற்றப்பட வேண்டியது
மதிக்கப்பட வேண்டியது
காக்கப்பட வேண்டியது
நம் சுதந்திரம்!

சுதந்திர இந்தியாவை
என்ன செய்து கொண்டிருக்கின்றோம் -நாம்?
இனிய நன்நாளில்
நம் அனைவரின் மனசாட்சிக்கும்
ஓர் கேள்வி?

-இமாம்.கவுஸ் மொய்தீன்.

 

 

 

 

 

 

m

 

இமாம்.கவுஸ் மொய்தீன் அவர்களது மற்ற படைப்புகள்

         முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.