........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 508

தனதும் பொதுவானதும்!

தன் வலியை தெரிந்தவன் கொக்கரிக்கிறான்
எதிரியின் வலியை தெரிந்தது திட்டமிடபவன் வெல்கிறான்
தன் பசியை தெரிந்தவன் உழைப்பாளி ஆகிறான்
ஊர் பசியை தெரிந்தவன் கொடையாளியாகிறான்
தன் துயரம் தெரிந்தவன் சோர்வடைகிறான்
ஊர் துயரம் அறிந்து துடைப்பவன் தலைவனாகிறான்
தன் வேண்டுதலை நிறைவேற்றுபவன் பக்தனாகிறான்
ஊர் வேண்டுதலை நிறைவேற்றுபவன் இறைவன் ஆகிறான்! 

-சா.துவாரகை வாசன்.
 

 

 

 

 

 

m

 

சா.துவாரகை வாசன் அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.