........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 601

காதல் திருமணம்!

காதலாகி கசிந்துருகி
கண்ணே என்றும்
மணியே என்றும்
நீயின்றி நானில்லை
என்றும் கதை பல பேசி
உற்றார் இழந்து
சுற்றம் துறந்து
கைதளம் பற்றிய பின்
பொன்மான் பொய்மானாகி
ஆதவன் ஆண்டானாகி
நாளும் ஏமாற்றத்தில்
தேய்கிறது முதிர்ச்சியற்ற‌
காதல் திருமணம்...!

- பிரதீபா, புதுச்சேரி.     

 

 

 

 

 

 

 

m

 

பிரதீபா அவர்களது இதர படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு