|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
|
as |
|
|
|
|
|
as |
|
|
கவிதை: 629 பொய்யென ஓர் போர்!
வீசும் மழை போல் வீசி
கொஞ்சும் மழலை கொன்று
துயிலந்தனை இடித்து
கடல்கோல் குடித்த மிச்சத்தை
எம் காலத்தை பின்னால் தள்ளி
நான் போனாலென்ன
நான் போனாலென்ன
நான் போனாலென்ன
நாங்கள் மொத்தம் போனாலென்ன
என் தமிழச்சியின் நிர்வாணத்தை
என் பிள்ளைகளின் கனவுகளை
எம் அன்னையவள் -
உரக்கச் சிரிக்கும் கயவர்களோடு
பொய்யெனச் சென்று -வித்யாசாகர். |
|
| m | |
|
|
|
| முகப்பு | |