........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:63

காத்திருக்கிறேன்!

எழுதா எண்ணத்தில்
எழுந்த எண்ணம்
வண்ணம் தீட்டிய அழகின்
மெருகு பதிந்த பருவம்
பலரும் உன் விழியில் சிக்கியது
என்னுள் உருகிய பார்வை
மழையின் துளியாய் பதிந்தது
ஒளியின் அலைகளாய் அன்பே
விடியலின் சாரலில்
தவமாக
கடல் தாண்டி
உனக்காக காத்திருக்கிறேன் !!

- சு.முருகேசன்.     

 

 

m
 

சு.முருகேசன் அவர்களின் இதர படைப்புகள்

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.