........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:79

கவிதை!

அமைதியான மனத்தின்
அடி ஆன்மீகம் தூண்டப்பட
வருடிய வார்த்தைகளாய்
என் வாசல் கதவு திறந்தது
திருடிய எண்ணங்களோ
மைத்துளியாய் மாற
என் பேனா முனையில்
புதிதாய் பிறந்தது போல
உச்சத்தை எட்டிப்பிடிக்க
கற்பனையில் மிதந்தபடி நான்!

-சு.முருகேசன்.

 

m
 

சு.முருகேசன் அவர்களின் இதர படைப்புகள்

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.