........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

 கவிதை:89  

 முருகபிரான் சதுரங்கக் கவிதை

கவிதை (கட்டளைக் கலித்துறை)

மன்னு மகமே மகிழரு ளாளவ்
                  வேதரவா
முன்ன மறந்துமே மூதுற வுள்ளாது
                மூழகந்தை
தன்னி னிகமனஞ் சோர்வேனுக்காகநற்
                றாருமையாங்
கன்னி மகனே கடம்பா வருக
                 கழறரவே.

-வரகவி மு.கணபதியா பிள்ளை.   

 
m
 

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.