-
காண்டா மிருகம் எதிரிகளைக் கொம்பினால் தாக்குவது இல்லை. அதன் பற்களினாலேயே
கடிக்கிறது.
-
யாக் எனும் விலங்கின் பால் ஊதா நிறத்தில்
இருக்கும்.
-
ஆடு, மாடு
போன்ற அசை போடும் விலங்குகளுக்கு இரைப்பையில் நான்கு அறைகள் இருக்கும்.
-
சிம்பன்சி குரங்கிற்கு மட்டும் மனிதனைப் போல்
சளி பிடிக்கும்.
-
வெட்டுக்கிளியின் இரத்தம் வெள்ளை நிறத்தில்
இருக்கும்.
-
நாய் உண்வில்லாமல் சாவதை விட உறக்கமில்லாமல்
இறப்பதே அதிகம்.
-
கர்பிஷ் எனும் மீனின் எலும்பு பச்சை நிறத்தில்
இருக்கும்.
-
உணவு கிடைக்காத போது தேள்கள் ஒன்றையொன்று கொன்று
தின்றுவிடும்.
-
புலி தான் அடித்துக் கொன்ற விலங்கை மட்டும்தான்
உண்ணும்.
-
ஸ்லாத் என்கிற விலங்கு நீர் அருந்துவதில்லை.
-
டால்பின் சீட்டியடிக்கும் திறனுடையது.
-
நாய்க்கு 42 பற்கள் இருக்கிறது.
-
முள்ளம்பன்றி உப்பை விருப்பமாகச் சாப்பிடும்.
-
சிறுத்தைப்புலி மணிக்கு 110 கிலோ மீட்டர்
வேகத்தில் ஓடக்கூடியது.
-
மண்புழு தோலினால் சுவாசிக்கிறது.
-
நின்றபடியே தூங்கும் பிரானி குதிரை.
-
முதலைகள் 300 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.
-
சீனாவின் புனித விலங்கு பன்றி.
-
யானையால் குதிக்க முடியாது.
-
கரையான்தான் அதிகமாக முட்டையிடும் உயிரினம்.
-
சிங்கத்தின் கர்ப்பக்காலம் மூன்றரை மாதங்கள்.
-
புலி வெள்ளை நிறத்தைக் கண்டால் பயப்படும்.
-
வவ்வாலிற்கு கண்ணிருந்தாலும் பார்வை கிடையாது.
-
யானையின் கர்ப்பகாலம் 22 மாதங்கள்.
-
முதலைக்கு மூக்கில் பல் இருக்கிறது.