-
மலைப்பாம்பு இறகு, முடி தவிர
மற்ற அனைத்தையும் ஜீரணித்து
விடும்.
-
200 கோடி பேருக்கு ஒருவர்தான் 116 வயதைக்
கடந்து வாழ்கிறார்கள்.
-
உலக அளவில் தாம்பத்ய உறவிற்கு ஆணும் பெண்ணும்
எடுத்துக் கொள்ளும் சராசரி நேரம் இரண்டு நிமிடங்கள்.
-
நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை
தூங்கக் கூடியது.
-
ராக்கூன் என்ற விலங்கு உணவை நீரில் கழுவிய
பிறகே உண்ணும் வழக்கமுடையது.
-
மானின் கொம்புகள் ஆண்டுக்கு ஒருமுறை விழுந்து
முளைக்கிறது.
-
நாய் மகிழ்ச்சியில் வால் ஆட்டும். பூனையோ கோபம்
வந்தால்தான் வாலை ஆட்டும்.
-
நீர் யானைக்குக் கோபம் வந்தால்
கொட்டாவி விடும்.
-
ஆமையின் மூளையை எடுத்து
விட்டாலும் அது உயிருடன் இருக்குமாம்.
-
வண்ணத்துப் பூச்சிகள் தன்
பின்னங்கால்களால்தான் சுவையை அறிகின்றன.
-
மனிதனுக்கு இணையான அறிவாற்றல்
டால்பினுக்கு உண்டு.
-
கோழி முட்டையின் ஓட்டில்
சுவாசிப்பதற்கு எட்டாயிரம் நுண் துளைகள் இருக்கின்றன.
-
ஆந்தையால் ஒரே நேரத்தில் இரு
கண்களாலும் இருவேறு காட்சிகளைக் காண முடியும்.
-
பெண் சிலந்திப் பூச்சிகள் ஆண்
சிலந்தியுடனான உறவுக்குப் பின் அதைக் கொன்று விடுகின்றன.
-
பூனைகள் ஒரு நாளைக்கு 16 மணி
நேரம் தூங்குகின்றன.
-
நண்டுகள் இரண்டு ஆண்டுகளுக்கு
ஒருமுறை சட்டையை (மேல்தோல்) உரிக்கின்றன.
-
ஒரு ஜோடி எலி ஒரே ஆண்டில் 800
குட்டிகள் வரை போட்டு விடும்.
-
ஒரு பட்டுப்புழுவின் கூட்டில்
32 ஆயிரத்து 500 கெஜம் நூல் இருக்கும்.
-
ஒரு சிலந்தி ஒரு மணி நேரத்தில்
சுமார் 450 அடி நீளம் கொண்ட வலையைப் பின்னுகிறது.
-
புழுவை இரண்டாகத் துண்டித்துப்
போட்டாலும் அது சாகாது.
-
காண்டாமிருகத்தின் காலில்
மூன்று பாதங்கள் இருக்கின்றன.
-
பூச்சி இனங்களில் அறிவாற்றல்
அதிகமுடையது எறும்பு.
-
உலகில் அதிகமாக முட்டையிடும்
உயிரினம் கரையான்.
-
கடல் பிராணியான ஆக்டோபஸின்
இரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.
-
கொசுவுக்கு 47 பற்கள்
இருக்கின்றன.