........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:161

தீபாவளிச் சிந்தனை

திரண்டிருக்கும் அறியாமையை.
விரட்டியடிக்க அறிவொளி வேண்டும்.

மண்டிக்கிடக்கும் வெறுப்பைக் களைய
மனதினில் அன்பொளி வேண்டும்.

மனிதாபிமானம் மலர்வதற்கு
மக்களிடம் சமத்துவம் ஒளிர வேண்டும்.

ஏற்றி வைத்த தீபங்கள் 
இருளைக் களைகின்றன

தீபாவளி காட்டிடும் சிந்தனை
தெளிவான மனம் வேண்டும் மனிதனுக்கு. 

-சிதம்பரம் அருணாசலம்.

 
m
 

சித.அருணாசலம் அவர்களது மற்ற படைப்புகள

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.