........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:181

நாணமிழந்தேன்...

காமம் எனவொன்று
கண்ணுக்குப் புலனாவதில்லை
மலரினும் மெல்லிதென்றே
மனதில் எண்ணம் கொண்டிருந்தேன்
அறியாமையோ அது...
அறிந்தேன் இன்று
காமம் என்பது
காட்டாற்று வெள்ளமே...

வெள்ளம் பெருகிடின்
எல்லாமும் அழியுமே...
நாணமும் தன்மானமும்

நல்லதோர் படகெனவே
நான் கொண்டிருந்தேன்...
காமமெனும்
காட்டாற்று வெள்ளம்
அதனைச் சிதைத்ததே...
நாணமும் தன்மானமும்
இழந்தேன் காமத்தால்...!
-ஆர்.கனகராஜ்.

 
m

 

ஆர்.கனகராஜ் அவர்களது மற்ற படைப்புகள்

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.