........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 204

எது நீதீ ?

அவனிடம்
ஆயுதம் வாங்கினாய்
எங்களை கொன்று குவிப்பதற்கு
அவன்
உன்னையும் பதம்பார்த்தான்
நீயும்
அவனும்
நண்பன் என்கிறாய்
அவன் செத்தால் கோழை
நீ செத்தால் வீரன் என்கிறாய்
எது நீதீ ?

-தில்லை வீரையா, சிங்கப்பூர்.

 

 
m

 

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.