........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 242

நாங்கள் காத்திருக்கிறோம்.

 

பருவம் தவறாத மழையில்
பருவமங்கை நீ வரும் வழியில்
என்னுடன் நனைந்தன
பச்சைத் தாமரை
இலைகளின் மேல்
இச்சை கொண்ட மேகங்கள்
இறங்கி வந்தமர்ந்த
விடிகாலை பனித்துளிகள்...

எனக்குப் பின்
அவைகளும் தெரிந்து
கொண்டதோ இவ்வழியே
நீ வந்து போவதை ...

என்னிரு கருவிழிகளை போல்
தேவதை உன்னை
தன்னில் சுமக்க
அவைகளும் காத்திருக்கின்றனவே..!

-ராம்ப்ரசாத்.
 

 

 

 

 

 

m

 

ராம்ப்ரசாத் அவர்களது மற்ற படைப்புகள்

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.