........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 332

எல்லாம் தெரிந்தவன்!

 

விண்ணிலும் மண்ணிலும்
எனக்கென்று
எதுவும் இல்லை...!
இல்லை என்று
தெரிந்த பின்பும்
இருப்பதாய்க் கற்பனையில்
இறுமாப்பாய்
இருப்பதில்
என்ன லாபம்?
ஆறடி மண்ணோ?
இல்லை...
அரைக்கை சாம்பலோ?
அதற்கும் சொந்தம் கொள்ள
எனக்கு உரிமை இல்லை...!
ஆனாலும்
பீற்றிக் கொள்கிறேன்
நான்...
எல்லாம் தெரிந்தவன் என்று...!

--பாளை சுசி. 

 

 

 

 

 

m

 

பாளை சுசி அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.