........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 356

இறைவனின் சிரிப்பு..!

முற்றிய வியாதியில்
முதியவர் ஒருவர்..
சுற்றி நின்ற உற்றாரிடம்
‘சுகம் தருவேன் இவருக்கு..’
சொன்னார் வைத்தியர்.
"சற்று நேரத்தில்
இவர் உயிர் என் கையில்..."
சிரித்துக் கொண்டான்
இறைவன்..!

இரண்டடி மண்ணுக்கு
அடுத்த வீட்டுக்காரனோடு
அடிபிடி தகராறு
வெட்டு, குத்து, வழக்கு..
சிரித்துக் கொண்டே
இறைவன் சொன்னான்,
"என் சொத்துக்கு
இருவர் போட்டி...!"

-பாளை.சுசி.
 

 

 

 

 

 

m

 

பாளை சுசி அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.