........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
as |
|
as |
|
கவிதை:37 தூக்கம்
தூக்கம் மனிதனைத் தொடரும் சரித்திரம்!
மூக்கிலே குறட்டையை முழக்கும் கோட்டை!
உயிரோட் டத்தின் ஓய்வு மண்டலம்!
இமைக ளிரண்டும் இணைந்துதன் - காமச்
உறக்கத்தை நாம் உணராத போது
விழிகளை மூடும் விழாச்சுகம் -திறப்பு
ஏற்றத் தாழ்வை இன பேதமற்று
தர்மவானுக்கும் தரித்திரனுக்கும்
சமத்துவம் வழங்கும் சம தர்மபூமி!
இருட்டுக் கடலில் எந்திர மனிதனாய்ப்
சுகத்தை அந்தச் சூனியக் காடு
எந்த உயிரும் இந்த மந்திர
தூக்கமென்ற தூக்குக் கயிறில்
உறக்கமே உன்னிடம் ஒன்றுநான் கேட்கிறேன்! -கவிஞர்.வி.எஸ்.வெற்றிவேல்.
|
|
m | |
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.