........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:41

 பைத்தியம்...

மலராய் இருந்தால்
செடியாய் இருந்திருப்பேன்!
விதையாய் இருந்தால்
மரமாய் இருந்திருப்பேன்!
வார்த்தையாய் இருந்தால்
கவிதையாய் இருந்திருப்பேன்!
கண்ணாய் இருந்தால்
பார்வையாய் இருந்திருப்பேன்!
பறவையாய் இருந்தால்
வானமாய் இருந்திருப்பேன்!
உடலாய் இருந்தால்
இதயமாய் மாறியிருப்பேன்!
அடியே
பெண்ணாய் பிறந்து
என்னை பைத்தியமாய்
ஆக்கிவிட்டாயே...?

-த.சத்யா, இராஜபாளையம்.

 

 

m
 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள்

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.