........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 457

மருந்தும் விருந்தும்

மான்விழியால்
எனை மயக்கும் மங்கையே
உன் சேல்விழிகண்டால்
எனக்குச் சிறகு முளைக்கிறது!

ஒரு பார்வை பார்த்து
என்னைக் கொன்று போட்டாய்
மறு பார்வை பார்த்தென்னை
வாழ வைத்தாய்!

மனதுக்கு
மருந்தாகிறாய்
உணர்வுக்கு விருந்தாகிறாய்!

-முனைவர் தியாகராஜன், சிங்கப்பூர்.
 

 

 

 

 

 

m

 

முனைவர். தியாகராஜன் அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.